60 பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளியின் முதல்வர்!!
அரியானாவில்..
அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் 60 மாணவிகளை செய்முறைத் தேர்வுகளில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி அப்பள்ளியின் முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 15...
எங்க காதலுக்கு ஓகே சொல்லல.. விரக்தியில் காதலர்கள் எடுத்த விபரீத முடிவு!!
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகர். இவருடைய மகன் அருண் (வயது 22). கடந்த 6 ஆண்டுகளாக மதுராந்தகத்தில் உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை...
மனைவியுடன் சண்டை.. கணவனை ஓட ஓட விரட்டி வெட்டிய பெண்ணின் உறவினர்கள்!!
நீலகிரியில்..
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடக்கோடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம் (48) ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி ராதா (39). இவர்களுக்கு மனோஜ் மற்றும் தீபக் என்ற இரு மகன்கள் உள்ளனர்....
50 வயது நபரை உல்லாசத்திற்கு அழைத்து கல்லூரி மாணவி செய்த காரியம்.. அதிர்ச்சி சம்பவம்!!
புதுச்சேரியில்..
புதுச்சேரி வில்லியனூர் பகுதிக்கு அருகே உள்ள கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் கருணாகரன் 50 வயதான இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் 21 வயதான கல்லூரி மாணவி ஒருவர்...
அக்காவுடன் தகாத உறவு.. கண்டித்தும் கேட்காத ஆருயிர் தோழன்.. இறுதியில் நடந்த விபரீதம்!!
திருநெல்வேலியில்..
திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் பிரபு. கார் டிரைவராக உள்ளார். இந்நிலையில், அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில், ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
உடனே வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பிரபுவின் நண்பரான அதே ஊரைச் சேர்ந்த...
வெளியே போன கணவர்.. வீட்டில் தனியாக இருந்த பெண் உயர் அதிகாரி கொலை : என்ன நடந்தது?
கர்நாடகாவில்..
கர்நாடக மாநில அரசின் சுரங்க மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குனராக பிரதிமா என்ற பெண் அதிகாரி பதவி வகித்து வந்தார். 45 - வயதான பிரதிமா, தனது கணவர் மற்றும் மகனுடன்...
நெஞ்சுக்குழி மச்சம் காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த ஈஷா ரெப்பா!!
ஈஷா ரெப்பா..
தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். கெளதமி , சில்க் சிமிதா தொடங்கி இப்போ இருக்க ராஷ்மிகா வரைக்கும். அதுல...
குடும்ப மானம் போகுது.. என் மகளை Bigg Boss-லிருந்து வெளியில் அனுப்புங்கள் : ஐஷூவின் பெற்றோர்!!
Bigg boss 7 ஐஷூ..
Bigg boss சீசன்7-ல் இரண்டு காதல் ஜோடிகள் உருவாகியுள்ளனர். ஒன்று ரவீனா - மணி ஜோடி மற்றொன்று நிக்சன் மற்றும் ஐஷு ஜோடி இவர்கள் இணையவுலகில் ஹிட்டடித்த காதல்...
தன்னை கடித்த கட்டுவிரியனை சடலமாக மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்.. பரபரப்பு சம்பவம்!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி மாவட்டம் ஆத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகு ராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிந்துள்ளார்.
அப்பொழுது கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவரை...
என் மனைவி உயிரோடு தான் இருக்காங்க.. இறந்ததாக பரவிய தகவல் : வேதனையுடன் பிரபல நடிகர்!!
கோபிநாத் ரவி..
பிரபல நடிகரும் மொடலுமான கோபிநாத் ரவியின் மனைவி இறந்ததாக பரவிய தகவல் உண்மையில்லை என்றும், இது போன்று செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா போட்டியில் பட்டம்...
















