62 வயது தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த பாச மகள்.. நெகிழ்ச்சி சம்பவம்!!
கேரள மாநிலத்தில்..
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவின் திருஏறங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப் (62). இவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் ராதாகிருஷ்ண குருப் விரக்தியில் இருந்துள்ளார்.
தந்தையின் நிலையை...
பல கோடிகளுக்கு அதிபதி தெருநாய்களால் உயிரிழந்த சோகம்!!
இந்தியாவில்..
வாக் பக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் (49). குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரான இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முனைவோர் அனுபவம் உடைவர்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) போன்ற முன்னணி தொழில்...
சொத்துக்காக சொந்த தங்கைகள் கொலை.. போலியாக நடித்த அண்ணனுக்கு கடைசியில் நடந்த சம்பவம்!!
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டம், அலிபாக் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் மோகித்- இவரின் சகோதரி சோனாலி சங்கர் மோஹித் (வயது 34). கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி திடீரென...
கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த பூசாரிக்கு நடந்த கொடூரம்!!
நீலகிரியில்..
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜார் பகுதியில் வசித்து வந்தவர் மாரிமுத்து (44). இவர் அங்குள்ள மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவரது மனைவி வினோதா. இவர்களுக்கு 18 வயதில் மகள், 15...
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மாமியாருடன் உல்லாசம்.. கடுப்பான மருமகன் ஜெயிலர் பட பணியில் செய்த தரமான சம்பவம்!!
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் கோபி(25). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மொரட்டாண்டியில் வசிக்கும் சசிகலாவின் மகளான சுவேதாவை திருமணம் செய்து கொண்டார்.
சசிகலாவின் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார்....
தந்தையின் சொத்தில் பங்கு கேட்ட சகோதரிகளைக் கொன்ற இளைஞர்.. பகீர் சம்பவம்!!
மும்பையில்..
மும்பை அருகிலுள்ள அலிபாக்கில் வசிக்கும் கணேஷ் மொஹிதே (36), வனத்துறையில் வேலை செய்கிறார். இவருக்கு சோனாலி, ஸ்நேகா என இரண்டு சகோதரிகள். இவர்கள் இரண்டு பேரும் கடந்த 16-ம் தேதி அடுத்தடுத்த நாளில்...
கள்ளக்காதலுக்கு இடையூறு.. கூலிப்படையை ஏவி மனைவியை கொன்ற கணவன்!!
தமிழகத்தில்...
பெரம்பலூர், எளம்பலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(33). இவரது மனைவி பிரவீனா(24). இவர்களுக்கு சர்வேஷ்வரன்(5), யோகித்(3) என்ற 2 மகன்கள் உள்ளனர். ராஜ்குமார் தனியார் டயர் பேக்டரியில் வேலை பார்த்து வருகிறார். மனைவி...
எருமை மாடு வளர்ப்பில் 1 கோடி வருமானம்… அசத்தும் இளம்பெண்… குவியும் பாராட்டுக்கள்!!
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமத் நகர் அருகில் இருக்கும் நிகோஜ் என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்ரத்தா தவான் என்ற 23வயது பெண் எருமை மாடுகளைக்கொண்டு பால்பண்ணை நடத்தி வருகிறார்.
வீட்டில் ஸ்ரத்தாவின் தந்தைக்கு உடல்...
ஆபாசமாக பேசிய கள்ளக்காதலனை கொன்ற கள்ளக்காதலி.. பரபரப்பு சம்பவம்!!
சென்னையில்..
சென்னை திருவொற்றியூர் எண்ணூர் வ.உ.சி நகரை சேர்ந்தவர் சுப்பையா (56). வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு...
70 வயது கிழவன் பேத்தி வயசு சிறுமிக்கு செய்த கொடூரம் : தட்டி தூக்கிய போலீஸ்!!
திருவாரூர்....
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது...
















