பள்ளி மாணவி குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த நபர்.. இறுதியில் நடந்த சோகம்!!
சென்னையில்..
சென்னை ஏழுகிணறு பகுதியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் நேற்று காலை அவரது வீட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் வழியாக நபர் ஒருவர் எட்டிப் பார்த்து ரசித்த படியே...
மனைவியை உரசியதாக அறைந்த கணவர்.. தடுமாறி தண்டவாளத்தில் விழுந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!
மகாராஷ்டிராவில்..
கன்சோலி பகுதியைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் தினேஷ் ராதோட் (26). இவர் கடந்த 13ஆம் திகதி இரவு மும்பை சயான் ரயில் நிலையத்தின் நடைபாதையில் சென்றுள்ளார்.
அப்போது அங்கு நின்றிருந்த ஷீத்தல் மானே (30)...
குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்க கூட காசு இல்லை… மறைந்த கொமடி நடிகரின் மனைவி கதறல்!!
பவுன்ராஜ்..
மாரடைப்பினால் உயிரிழந்த பிரபல நடிகரின் பவுன்ராஜின் மனைவி தனது குழந்தைக்கு பிஸ்கட் கூட வாங்கிக்கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் கொமடி நடிகராக...
முன்னாள் காதலியை கிணற்றில் தள்ளி கொலை.. காதலன் பகீர் வாக்குமூலம்!!
விருதுநகரில்..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்து ராஜபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுசீந்திரன். முதலில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் தற்போது டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஷீலாராணி . இவர்களுக்கு...
உடலுறவுக்கு அழைத்த கணவன் அடித்துக் கொலை.. மனைவியும் மகனும் சேர்ந்து செய்த வெறிச்செயல்!!
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம், சு. பள்ளிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கீழ் குரும்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால்(வயது 42). இவர் பெங்களூருவில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சிவகாமி(34) என்ற மனைவியும்,...
இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர்களின் சடலத்தை இடுகாட்டுக்கு தூக்கி செல்லும் அவலம்!!
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி கிராமம், செட்டியபட்டியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர் யாரேனும் உயிரிழந்து விட்டா, அவர்களை அங்குள்ள சந்தனவர்த்தினி ஆற்றுப்படுகை ஓரமுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கமாக...
12ம் வகுப்பு மாணவியின் காதல் வலை… பறிபோன இரு உயிர்கள்.. ஆந்திராவை உலுக்கிய முக்கோணக் காதல் கதை!!
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தபாலம் நாகேந்திரா காலனியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். ஆதர்ஷா நகரை சேர்ந்த சூர்ய பிரகாஷ்...
ஒரு தலைக் காதலால் விபரீதம்… 12 வயது சிறுமியை குத்திக்கொன்ற கொடூர இளைஞன்!!
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே கல்யாண் மாவட்டத்தில் அதிர்ச்சிக்குரிய ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோல்ஸ்வாடி பகுதியில் 12 வயது பள்ளி சிறுமி ஒருவர் நேற்று மாலை டியூஷன் வகுப்பு முடித்துவிட்டு தனது தாயாருடன்...
ஓயாமல் கள்ளக்காதலன் டார்ச்சர்.. 23 வயது இளைஞருடன் சேர்ந்து 39 வயது பெண் செய்த காரியம்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரிகை கொளதாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (39). இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் கேசவமூர்த்தி. இவர் கடந்த...
நகைக்காக முன்னாள் காதலியை கொலை செய்த இளைஞன்.. பதற வைக்கும் சம்பவம்!!
சிவகாசியில்..
சிவகாசி அருகே சித்து ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீந்திரன்(3). முன்பாக பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர், தற்போது டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஷீலாராணி (வயது25), தம்பதியர் இருவருக்கும் 10...
















