Thursday, June 25, 2026

இந்திய செய்திகள்

ஹனிமூனுக்கு அழைத்து சென்று கணவரை கூலிப்படை கொலை செய்வதை ரசித்து பார்த்த மனைவி!!

0
மேகாலயாவுக்கு ஹனிமூனுக்கு அழைத்து சென்று கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த கொலை தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை...

மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க லண்டன் புறப்பட்ட இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்!!

0
லண்டனில் படிக்கும் தங்கள் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இந்தியாவின் குஜராத்திலிருந்து புறப்பட்டது ஒரு குடும்பம். ஆனால், அவர்களுடைய மரணச் செய்திதான் அந்த இளம்பெண்ணைச் சென்றடைந்துள்ளது! மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க புறப்பட்ட இந்தியக் குடும்பம் லண்டனில் படிக்கும் தாவ்னி...

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய், கவலையுடன் தேடி அலையும் மகன்!!

0
விமான விபத்து நடைபெற்ற விடுதியில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தனது தாய் மற்றும் 2 வயது மகளை நபர் ஒருவர் தேடி அலைகிறார். நேற்று முன்தினம் பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள...

17 முறை கத்தியால் குத்தி இளம்பெண் கொடூர கொலை : ரகசிய காதலன் கைது!!

0
பெங்களூரு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், இளம்பெண் 17 முறை சரமாரியாக கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், கள்ளக்காதலனை கைது செய்தனர். பெங்களூருவை சேர்ந்தவர் தாசே கவுடா. இவரது மனைவி ஹரிணி...

“வீட்டிற்கு வந்த எலக்ட்ரீசியன்” : குழந்தைகளுக்காக வாழ நினைத்த தாய் : தகாத உறவால் நேர்ந்த மரணம்!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூர் கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஹரிணி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே கெங்கேரி பகுதியை சேர்ந்த...

“நான் என்ன வேணாலும் செய்வேன்” – தகாத உறவில் இருந்த கணவரை கேள்வி கேட்ட மனைவி கட்டையால் அடித்து...

0
திருவண்ணாமலை செங்கம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவருக்கு திருமணமாகி தாட்சாயிணி என்ற மனைவியும் 17 வயதில் மகனும் உள்ளனர். விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்த துரைக்கு அதே பகுதியை சேர்ந்த சில பெண்களுடன்...

குங்குமம் வைக்கும் போது நடுங்கிய கை : மணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

0
குங்குமம் வைக்கும் போது மணமகனின் கை நடுங்கியதால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. சில திருமணங்கள் தாலி கட்டும் நேரத்தில், சிறிய காரணத்திற்காக நின்று போன செய்திகளை பார்த்துள்ளோம். அப்படியாக இந்தியாவில் கடைசி நேரத்தில் ஒரு திருமணம்...

மனைவியின் தலையை வண்டியில் எடுத்துச் சென்ற கணவர்!!

0
கர்நாடக மாநிலம் சந்தப்புரா பகுதியில் வசித்து வந்தவர் 26 வயதான சங்கர். இவர் மானசா என்ற 24 வயதுடைய பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆன நிலையில் தம்பதியருக்கு...

நித்யா மரணத்தில் திருப்பம்,, உல்லாசத்துக்கு பின் மசாஜ்.. டாக்டர் செய்த சம்பவம்!!

0
சென்னை கொடுங்கையூரில் இளம்பெண் நித்யாவின் மரணத்தில் திடீர் திருப்பமாக, நித்யாவுடன் மது போதையில் உல்லாசம் அனுபவித்து விட்டு, மசாஜ் செய்து விடுவதைப் போல நடித்து மருத்துவரே கொலைச் செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது. இது...

ரீல்ஸ் விபரீதம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுமிகள் உயிரிழப்பு!!

0
உலகம் முழுவதுமே ரீல்ஸ் மோகம் தலைவிரித்து ஆடுகிறது. இளைஞர்கள் மட்டும் அல்லாது வயதானவர்களும் கூட இந்த ரீல்ஸ் மோகத்தில் தடுமாறுகிறார்கள். பலர் தங்கள் குடும்ப வாழ்க்கையை மட்டும் இழப்பதோடு உயிரையே சமயங்களில் ரீல்ஸ்...