உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலி.. தலைக்கேறிய காமத்தால் நடந்த பயங்கரம்!!
வேலூர்..
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மலர் (25). இவர் கடந்த வருடம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி ஓய்வூதியம் பெறுவதற்காக சென்றுள்ளார். நீண்ட...
ஆசைக்கு இணங்க மறுப்பு : கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்றி கணவன் செய்த கொடூர செயல்!!
சத்தீஸ்கர்..
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்து. அங்குள்ள ரவ்னி கிராமத்தைச் சேர்ந்த நபர் சங்கர் ராம். இவரது மனைவி ஆஷா பாய்.
தீவிர மது போதைக்கு அடிமையானவர் சங்கர் ராம்....
பொறியியல் மாணவிக்கு நேர்ந்த சோகம் : பரிதாபமாக பறிபோன உயிர்!!
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் சசிதர ரெட்டி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் சாய் தேஜஸ்வி கொம்மரெட்டி, இங்கிலாந்தில் விண்வெளி துறையில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
குடும்பத்தினர் தெலங்கானாவில்...
2 வயது சிறுவனைக் கடத்திச் சென்ற இளம்பெண் : இறுதியில் நேர்ந்த சோகம்!!
சேலம்...
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேசன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கூலித்தொழிலாளியான இவருக்கு கவின் (வயது 2) என்ற மகன் இருக்கிறார். இன்று காலை கவின் வீட்டுக்கு அருகே மற்ற சிறுவர்களுடன்...
இனிப்பு ஊட்டிய மாப்பிள்ளையை பளார் என அடித்த மணமகள் : கலேபரமான கல்யாண வீடு!!
திருமணம்....
மணப்பெண்ணிற்கு இனிப்பு ஊட்டிவிட்ட மாப்பிள்ளையை திடீரென மணப்பெண் தாக்கிய காணொளி வைரலாகி வருகின்றது.
தற்போது திருமணம் தொடர்பான காணொளிகள் அதிகமாக இணையத்தில் பரவிவரும் நிலையில், தற்போது மணப்பெண் மணமகனிடம் சரமாரியாக அடிவாங்கும் காட்சியும் வைரலாகி...
காதல் திருமணம் செய்துகொண்ட மனைவியை : 21 இடங்களில் குத்தி கொலை செய்த கணவன்!!
கோவை...
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (வயது 24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து சாதிமறுப்பு திருமணம்...
3 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சோகம்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவருடைய மனைவி பெனாசீர் சித்திகா (வயது 24). திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று இரவு திடீரென தீக்குளித்து...
காதலித்த பெண்ணை 2வது திருமணம் செய்து வைத்த முதல் மனைவி : மூவரும் ஒன்றாக வாழும் வினோதம்!!
திருப்பதி...
திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண் இவர் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர் இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம்...
பிரசவத்திற்கு சென்ற பெண்ணுக்கு நடந்த சோகம் : 16 மாதங்களுக்குப் பின் உண்மை அம்பலம்!!
தெலங்கானா...
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் நவ்யா ஸ்ரீ. இவர் 2021இல் கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவரது பிரசவம் ஜெகத்தியால் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது.
2021 டிசம்பரில் அறுவை சிகிச்சை மூலம்...
மாயமான இளம் பெண் கிணற்றில் பிணமாக மீட்பு : வெளியான அதிர்ச்சித் தகவல்!!
நெல்லை...
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள பரமேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சங்கீதா. 12ம் வகுப்பு...
















