கணவனும் பனைவியும் சேர்ந்து செய்துவந்த மோசமான செயல்… வலைவீசி தேடும் போலீசார்!!
புதுச்சேரி....
புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம், ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சண்முகம், கட்டட கான்டிராக்டரான இவருக்கு காரைக்கால் மேல ஓடுதுறையை சேர்ந்த ராஜ்குமார், அவரது மனைவி அமுதா, அறிமுகமாகி உள்ளனர்.
இருவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் எனவும்,...
அடித்து துவைத்தெடுத்த காதலன்… ஆதாரத்தை வெளியிட்டு நடிகை கண்ணீர் புகார்!!
நடிகை அனிகா..
வளர்ந்துவரும் இளம் தமிழ் நடிகை அனிகா விக்ரமன். இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும், பள்ளிப்படிப்பை சென்னையிலும், கல்லூரி படிப்பை பெங்களூரிலும் முடித்தவர். பின்னர் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக...
கத்தியுடன் கவர்ச்சி ஆட்டம்…வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
கோவை...
கோவை மாநகரில் கடந்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய இரு தினங்களில் இருவேறு கொலை சம்பவங்கள் நிகழ்ந்தது. அது கோவை மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கோவை மாநகர...
என் வீட்டுக்கு வா… ஸ்குவாஷ் வீராங்கனைக்கு தொல்லை.. வீராங்கனை எடுத்த விபரீத முடிவு!!
காஞ்சிபுரத்தில்..
குற்றம் சாட்டப்பட்ட முருகேசன் (48) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஸ்டேடியத்தில் பயிற்சியாளராக உள்ளார், ஸ்குவாஷ் வீரர் கல்லூரி மாணவர்.
காஞ்சிபுரத்தில் உள்ள 19 வயது ஸ்குவாஷ் வீராங்கனை ஒருவர், கடந்த (மார்ச் 5)...
தொ.ழிலதிபரை சு.த்தியால் அ.டி.த்.து கொ.ன்.ற ஓ.ரி.ன.ச்.சே.ர்க்கையாளர் : வி.சாரணையில் வெ.ளியான ப.கீர் த.கவல்!!
கர்நாடகா..
க.ர்..நா.ட.கா.வி.ன் பெ.ங்.க.ளூ.ரு.வி.ல் ந.ட.ந்.த அ.தி.ர்.ச்.சி.க.ர.மா.ன இ.ந்.த ச.ம்.ப.வ.த்.தி.ல் ஒ.ரு தொ.ழி.ல.தி.ப.ர் அ.வ.ர.து நெ.ரு.ங்.கி.ய உ.த.வி.யா.ள.ரா.ல் கொ.ல்.ல.ப்.ப.ட்.டா.ர். ம.ற்.று.ம் இ.ரு.வ.ரு.ம் ஓ.ரி.ன.ச்.சே.ர்.க்.கை.யி.ல் ஈ.டு.ப.ட்.ட.தா.க.க் கூ.ற.ப்.ப.டு.கி.ற.து.
கொ.ல்.ல.ப்.ப.ட்.ட 44 வயதான தொழிலதிபர் லியாகாத் அலி கான், விளம்பர...
கள்ளக்காதலை கைவிடாத மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு : இறுதியில் பறிபோன இரு உயிர்கள்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலத்தில் சிக்கமகளூர் மாவட்டத்தில் மூடிகெரே தாலுகாவில் உக்கேஹள்ளி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரின் மனைவி நேத்ரா.
திருமண திருமணத்திற்கு பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த தனஞ்செயா என்பவருடன் நேத்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது....
காதலனை தீர்த்துக்கட்ட புதிய காதலனுடன் சேர்ந்து காதலி போட்ட ஸ்கெட்ச் : நடந்த விபரீதம்!!
துர்காப்பூர்..
மேற்கு வங்காளம் மாநிலத்தில் துர்காப்பூர் மாவட்டம் கோபால்மத் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த இளைஞரின் உடலை போலீசார் கைப்பற்றினர்.
உயிரிழந்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது...
தாயின் நிலையைப் பார்த்து மனமுடைந்த மகன் : இருவரும் ஒன்றாக எடுத்த விபரீத முடிவு!!
ஈரோடு..
ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (45). லொறி சாரதியான இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்துவிட்டதால்,
70 வயதான தாய் சம்பூரணத்துடன் வசித்து வந்தார். உடல்நலம்...
உண்மையா காதலித்து ஒரு குத்தமா… இளம் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் மூழ்கிய கிராமம்!!
திருவாரூர்....
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பருத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வேதாரண்யம் அருகே உள்ள காடன்சேத்தி கிராமத்தை சேர்ந்த இவரது உறவினரான...
தவிக்கவிட்ட பிள்ளைகள்… ரூ.1.5 கோடி மதிப்புள்ள சொத்தை அரசாங்கத்திற்கு எழுதிவைத்த முதியவர் : அதிர்ச்சிப் பின்னணி!!
இந்தியா..
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவர் தனது மொத்த சொத்தையும் அரசாங்கத்திற்கு உயில் எழுதிவைத்துள்ளார். ஆனால், அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்!
தனது பிள்ளைகளால் கைவிடப்பட்டதால் மனமுடைந்த 85 வயதான நாது சிங்...
















