Tuesday, August 11, 2026

இந்திய செய்திகள்

மருமகளை வசியப்படுத்தி காதலில் விழ வைத்த மாமனார் : அடுத்து அரங்கேறிய பயங்கரம்!!

0
ராஜஸ்தான்.. ராஜஸ்தானின் பந்தி மாவட்டத்தில் சிலார் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பவன் வைராகி. இவரது தந்தை ரமேஷ் வைராகி. பவனுக்கு திருமணம் நடந்து அந்த தம்பதிக்கு 6 மாத கு.ழந்தை உள்ளது. இந்த...

நடுரோட்டில் தீப்பிடித்த கார்… நிறைமாத கர்ப்பிணியும் மற்றும் கணவருக்கும் நேர்ந்த பரிதாபம்!!

0
கேரளா... மருத்துவ பரிசோதனைக்காக நிறைமாத கர்ப்பிணியை காரில் அழைத்துக் கொண்டு சென்று இருக்கிறார் கணவர். கூட அவரது மகள், தாய்,தந்தை, உறவுக்கார பெண் சென்று இருக்கிறார்கள். திடீரென்று நடுரோட்டில் காரில் தீப்பிடிக்க பின் சீட்டில் அமர்ந்திருந்த...

இளம் பெண் ஆசைக்கு இணங்க மறுத்ததால் தற்கொலை.. இளைஞன் மர்ம மரணம்… நடந்து என்ன?

0
விழுப்புரம்... விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வதுரை . அதே பகுதியில், நெல் அறுவடை வண்டியின் ஓட்டுநராக வேலை செய்து வந்த இவர், கடந்த மாதம் 28-ம் தேதி இ.ற.ந்.த.நி.லை.யி.ல்...

திருமணத்தை மீறிய உறவு… கணவன், மாமியாரைக் கொலை செய்த இளம்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவத்தின் பின்னணி!!

0
மும்பை.. மும்பை சாந்தாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண் வேறொரு நபருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துவந்திருக்கிறார். இந்த நிலையில், அந்த நபருடன் சேர்ந்து தன்னுடைய கணவர், மாமியாருக்கு சாப்பாடு, ஜூஸில் கொஞ்சம்...

தண்டனைக்கு பயந்து காட்டில் 14 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த நபர் : இறுதியில் மனம்மாறி எடுத்த முடிவு!!

0
சீனாவில்.. சீனாவில் லூயி என்ற நபர் கடந்த 2009ம் ஆண்டு ₹ 1859 ரூபாய் பணத்தை திருடியுள்ளார். இந்த திருட்டு சம்பவத்தால் பெரும் அச்சத்திற்கு உள்ளான லூயி, காவலர்களுக்கு பயந்து காட்டுக்குள் தப்பி ஓடியுள்ளார். லூயி-க்கு பயம்...

சொத்துக்காக தாய் மீது காரை ஏற்றி கொலைச் செய்த ‘பாசக்கார’ மகன் : நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!

0
தென்காசி.. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள அச்சன்புதூர் பிள்ளையார் கோவில் தெருவில் சங்கரநாராயணன்- முருகம்மாள் (62) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு சங்கர் என்ற மோகன் (45), ராம்குமார், உதயமூர்த்தி (38) என்று...

ஆன்லைன் சூதாட்டத்தில் 20 லட்சம் ரூபாயை இழந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

0
செங்கல்பட்டு... இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து...

மோசடி கும்பல் செய்துவந்த மோசமான செயல் : திட்டம்போட்டு தூக்கிய போலீஸ்!!

0
விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள ஒரு நகைக்கடைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் பர்தா அணிந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் வந்தனர். அவர்கள் தங்களிடம்...

க.ள்ளக் கா.தல் அ.லங்கோலம்.. கா.லிலேயே மி.தித்து.. அமுதாவுடன் சேர்ந்துதான் த.ண்.ணி அ.டி.ப்பாராம்… தூக்கிய போலீஸ்!!

0
தேனி.. தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியை சேர்ந்தவர் அமுதா. 45 வயதாகிறது. நேற்று முன்தினம் காலை வெகுநேரமாகியும் அமுதாவின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டை திறந்து கொண்டு உள்ளே...

திருமணத்தில் அலறிய DJ இசை : நெஞ்சு வலியில் சரிந்து விழுந்த மணமகன் : நின்றுபோன திருமணம்!!

0
இந்தியா.. இந்தியாவின் புகார் மாநிலத்தில் உள்ள சீதாமார்ஹி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொண்டாட்டத்தில் DJ இசை கச்சேரியின் சத்ததை கேட்க முடியாமல், மணமகன் சுரேந்திர குமார்(22) உயிரிழந்தது...