குழந்தை உட்பட ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டம் திருமேனிகுப்பம் அருகே உள்ள வசனம்பட்டு கிராமத்தில் கலையரசன் என்பவர், தனது மனைவி நித்தியா மற்றும் குழந்தை ஹேம்நாத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.
கேட்டரி வேலை செய்து வந்த கலையரசன், அத்தொழிலில் போதிய வருமானம்...
கணவனுக்கே அனுமதி இல்லை… 3 ஆண்டுகளாக மகனுடன் வீட்டுக்குள் பூட்டிக்கொண்ட தாய் : அதிர்ச்சி சம்பவம்!!
இந்தியாவில்..
இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு பயந்து, பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக 10 வயது மகனுடன் தனியாக வீட்டுக்குள் அடைந்துகொண்டிருந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய் பலரின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு...
திருமணத்திற்கு சீர்வரிசையாக பழைய பீரோ.. மணமகன் எடுத்த விபரீத முடிவு… மணமகள் கொடுத்த தக்க பதிலடி!!
இந்தியா..
இந்தியாவில் திருமண நிகழ்வின்போது பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஒரு பழக்கமாக இருந்தது, நாளடைவில் கலாச்சாரமாக மாறியது.
மேலும் இது கட்டாயமாக்கவும்பட்டது. இந்த வரதட்சணை கொடுமை காரணமாக பல...
மகளுக்கு தந்தை செய்த கொடூரம்… உடந்தையாக இருந்த அண்ணன் : கண்ணீருடன் புகார் கொடுத்த மகள்!!
கெர்கி தௌலா..
17 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் அவரது சகோதரரால் பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்.கு ஆளானதாக போலீஸார் தெரிவித்தனர். 11 ஆம் வகுப்பு மாணவி தனது பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம்...
10ம் வகுப்பு மாணவி 7 மாதம் கர்ப்பம்… அதிர்ச்சியில் பெற்றோர் : விசாரணையில் தெரிந்த உண்மை!!
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதி பள்ளியில் 17 வயதான...
திருமணத்துக்கு பிறகும் கணவனுக்கு தெரியாமல் தொடர்ந்த காதல்… இளம் பெண்ணுக்கு அரங்கேறிய பயங்கரம்!!
ராஜஸ்தானின்...
ராஜஸ்தானின் நாகவுரில் இளம்பெண் ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. இரு வீட்டாரும் பேசி திருமணம் நடத்திவைத்தனர்.
இந்த நிலையில் இப்பெண் கடந்த மாதம் கணவர் வீட்டில் இருந்து தாய்...
கள்ளக்காதல் விபரீதம்… கணவர் கொலை.. நாடகமாடிய மனைவி ஆண் நண்பருடன் சிக்கிய பரிதாபம்!!
திருத்தணி....
திருத்தணியை அடுத்துள்ள ஆர்.கே.பேட்டை தாலுகா, சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்தார்.
இவரின் மனைவி காயத்ரி. இவர் செவிலியராகப் பணியாற்றிவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவராஜ், கழுத்தில்...
கணவன், மாமியாரை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த இளம்பெண் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
அசாம்..
அசாம் மாநிலம் கௌஹாத்தியில் அமர்ஜோதி- பந்தனா கலிதா தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பந்தனா கலிதா காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது கணவர்...
பிரசவத்துக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் : உறவினர்கள் போராட்டம்!!
சேலம்..
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி செல்லப்பன் வீதியில் கீர்த்திவர்மன் (26) - நிஷாந்தினி (22) தம்பதி வசித்து வந்தனர். இதில் கீர்த்திவர்மன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து குடும்பம்தை வழிநடத்தி வந்தார்.
இந்த தம்பதிக்கு 3...
75 வயது முதியவருக்கு இரண்டாவது திருமணம் : பரிசு தொகையை வாரி வழங்கிய மாநில அரசு : எவ்வளவுதெரியுமா?
மத்திய பிரதேசம்...
மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தின் தியோரி கிராமத்தை சேர்ந்த 75 வயதான பகவான்தின் என்ற முதியவர் அதே பகுதியை சேர்ந்த மோகனியா என்ற 65 வயது மூதாட்டியை இரண்டாவதாக திருமணம்...
















