10ம் வகுப்பு மாணவிக்கு தொல்லை.. வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்… தாய் செய்த காரியம்!!
சென்னை....
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
கொ.ரோ.னா ஊ.ர.ட.ங்.கி.ன் போ.து...
ஊரில் ஜாதி வெறி… காதலுக்காக சென்னையில் போலீசில் தஞ்சம் அடைந்த பெண் கதறும் பரிதாபம்!!
சேலம்..
சேலம் தாதகாப்பட்டி வேலுநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கனிஷ்கா (22). இவர் கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்ற போது மாயமானார். இதுபற்றி மணிகண்டன் அன்னதானப்பட்டி போலீசார்...
காதல் திருமணம் செய்த மகளை கடத்திய பெற்றோர் : பின்னர் நடந்த விபரீதம்!!
தென்காசி...
தென்காசியை போலவே நெல்லையில் காதல் திருமணம் செய்த மகளை பெற்றோர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் தென்காசியில் காதல் திருமணம் செய்த குருத்திகா என்ற இளம்பெண்ணை, அவரது பெற்றோர் குஜராத்திற்கு...
வீடியோவை காட்டி மிரட்டல்… நான் இப்போ 2 மாசம் கர்ப்பமாக இருக்கேன்.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க பெண் கதறல்!!
திருச்சி..
திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு கு.ழந்தைகள் இருந்து வந்தது. சமீபத்தில் ஒரு குழந்தையும், க.ணவரும் இ.றந்துவிட்டனர்.
இதனால், மற்றொரு கு.ழந்தையை குடும்ப சூழல் காரணமாக...
ஊரெல்லாம் திருமண பத்திரிக்கை கொடுத்தாச்சு… இளம்பெண் எடுத்த திடீர் விபரீத முடிவு!!
சென்னை..
சொந்த பந்தங்களுக்கு எல்லாம் கல்யாண பத்திரிக்கை கொடுத்தாச்சு. ஜெயந்தி தற்கொலை முடிவை தேடிக் கொண்ட அன்றைய தினம் கூட, அவரது பெற்றோர்கள் ஜெயந்தியின் கல்யாண பத்திரிக்கையை சொந்தக்காரர்களுக்கு கொடுப்பதற்காக தான் சென்றிருக்கிறார்கள்.
மாப்பிள்ளையையும் ஜெயந்திக்கு...
36 வயது மனைவி மீது சந்தேகம்… பிச்சைக்காரர் வேடத்தில் பின் தொடர்ந்த 56 வயது பேராசிரியர் செய்த காரியம்!!
செங்கல்பட்டு..
எழும்பூரில் பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு ஒன்றில் மனைவி ஜெயவாணி (36) மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
ஜெயவாணி, குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றி...
சஹானா உருகி உருகி காதலித்த பிரணவ் மரணம் : நெஞ்சை உருக வைக்கும் சோகம்!!
கேரளா...
கேரளாவின் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்தவர் நல்லபதி பிரணவ். 6 வருடங்களுக்கு நண்பருடன் செல்லும்போது நடந்த, எதிர்பாராத விபத்தில் எழுந்து நடமாட முடியாத சூழல் உண்டாக, வாழ்க்கை புரட்டிப்போட்டது.
வீல்சேரிலேயே எப்போதும் பிரணவ்...
‘என்னோட உயிரே அவன்தான்’.. காதலனுக்காக உயிரைவிட்ட காதலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சென்னை..
உலக காதலர்களால் கடந்த 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை அருகே காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலி தனது வாழ்க்கையையே முடித்துக்கொண்ட சம்பவம் மிகவும் உருக்கமாக உள்ளது.
சென்னை,...
23 வயது இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய 65 வயது தாத்தா : 6 மகள்களின் சம்மதத்துடன் நடந்த திருமணம்!!
இந்தியா..
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாராபங்கி மாவட்டத்தில் ஹூசைனாபாத் பகுதியை சேர்ந்த நக்கத் யாதவ் என்ற 65 வயது தாத்தாவிற்கு 6 மகள்கள் உள்ளனர்.
இந்த 6 மகள்களுக்கும் உரிய முறையில் நக்கத் யாதவ்...
42 வருஷத்துக்கு அப்புறம் பெற்றோரை தேடியலையும் டென்மார்க் தமிழ்ப்பெண்.. நெகிழ்ச்சி பின்னணி!!
டென்மார்க்..
சிறிய வயதிலேயே பெற்றோரை பிரிந்து சென்ற பெண் ஒருவர் தற்போது தனது பெற்றோரை தேடிவருகிறார். பொதுவாக பலருக்கும் சிறிய வயது வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பது அலாதியான அனுபவமாக இருக்கும். ஆனால், சிறுவயதிலேயே பெற்றோர்களை...
















