சில வாரங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இளைஞனுக்கு நடந்த விபரீதம்!!
கனடாவில்..
கனடாவில் சமீபத்தில் திருமணம் ஆன இந்திய இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் மோகாவில் உள்ள பட்டோ ஹிரா சிங் கிராமத்தை சேர்ந்தவர் அமர்பிரீத் சிங் அம்ரி (28). கபடி வீரரான அம்ரி...
கள்ளக்காதலுக்கு இடையூறு… ‘பாபநாசம்’ பட பாணியில் கணவரைக் கொன்று, புதைத்து கட்டிடம் எழுப்பிய மனைவி!!
காஜியாபாத்தில்..
’பாபநாசம்’ பட பாணியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால், தனது கணவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கணவரைக் கொலைச் செய்ததுடன்,
கள்ளக்காதலனின் உதவியுடன் அருகில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடத்தில் புதைத்து விட்டு,...
ஆட்டோவில் மலர்ந்த காதல்.. தனிமையில் காதலனை சந்திக்க சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!
விழுப்புரத்தில்..
உத்திரபிரதேசம் பீகார் டெல்லி போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது ஒருபுறம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
அதே வேளையில் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கூட்டு பாலியல்...
ஓட்டலுக்கு சாப்பிட சென்ற போது காதலன் கண் எதிரே காதலிக்கு நடந்த துயரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருப்பூரில்..
திருப்பூர், தாராபுரத்தில் ஜோடியாக ஓட்டலுக்கு சாப்பிட சென்ற போது, காதலன் கண் எதிரிலேயே சாலையைக் கடந்து ஹோட்டலுக்கு வர முயன்ற காதலி, லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம்...
திருமண வரவேற்பு நிகழ்வில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!
கேரளாவில்..
கேரளா மாநிலம் மலப்புரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது 19 வயது மணப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பதாயிக்கர...
17 வயது சிறுவனுடன் கள்ளக்காதல்… வீட்டை விட்டு வெளியேறி குடும்பம் நடத்தி வந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
ஓசூரில்..
ஓசூர் அருகே உள்ள பெரிய மேனகரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி எல்லப்பா. இவரால் வாய் பேச முடியாது. இவரது மகன் கார்த்தி 17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்த கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர்...
செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளம் பெண் உயிரிழந்த பரிதாபம் : எச்சரிக்கை செய்தி!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் உயர் மின் அழுத்த கேபிள் அருகே செல்போன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் மீது மின்சாரம் பாய்ந்தது. சென்னை சானிடோரியம் உள்ள ஏற்றுமதி வளாகத்தில் வடமாநிலமான ஜார்க்கண்டை சேர்ந்த இளம்பெண்கள் பலர் விடுதியில் தங்கியபடி...
கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி பெண் செய்த மோசமான செயல் : அதிர்ந்துபோன மக்கள்!!
தருமபுரி..
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி அருகே உள்ள பி.துறிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் சுமதி (39). இவருக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர்.
இவர்கள் மூவருக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ள நிலையில் பி.துறிஞ்சிப்பட்டியில் தனியாக...
தன்பாலின ஈர்ப்பாளராக மாறிய மகன்… பேரணியில் கலந்து கொண்ட தாய் செய்த செயல்!!
டெல்லி..
டெல்லியை சேர்ந்தவர் யாஷ். 24 வயதாகும் இவருக்கு தன்பாலின ஈர்ப்பு இருந்து வந்ததாக தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி யாஷ் உணர்ந்த நிலையில், பெற்றோரிடம் தெரிவிக்கவும் அவர் முடிவு செய்ததாக...
மகனிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்ற தாய் : திரும்பிவந்தபோது காத்திருந்த துயரம்!!
கனடா..
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் Taren Lal (17) என்னும் இளைஞர் காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழக்க, வேலி ஒன்றை இடித்துத்தள்ளிவிட்டு மரம் ஒன்றின் மீது வேகமாக மோதியுள்ளது...
















