Thursday, August 6, 2026

இந்திய செய்திகள்

காளான் சமைத்துச் சாப்பிட்ட தந்தை, மகன் பரிதாபமாக பலி : எச்சரிக்கை செய்தி!!

0
கர்நாடகாவில்.. கர்நாடகாவில் காளான் சமைத்துச் சாப்பிட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம், தட்சினகன்னடா மாவட்டத்திற்குட்பட்ட புதுவெட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது முதியவர் குருவா மேரா. இவரது மகன்...

விடுதியில் தங்கியிருந்த தம்பதி… திறக்காத விடுதி கதவு.. கதவை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!!

0
பழனியில்.. பழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கேரள தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் பல்லுருத்தியை சேர்ந்தவர் ரகு- உஷா தம்பதியினர். இவர்கள் பழனி...

காதலில் தோல்வியுற்றவர்களுக்கு மட்டும் ரூ.5க்கு ஸ்பெஷல் டீ.. கல்லூரி மாணவர் அமைத்த டீ கடையின் சுவாரஸ்ய கதை!!

0
மத்தியப் பிரதேசத்தில்.. மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கரில் பகுதியைச் சேர்ந்தவர் அந்தார் குர்ஜர் (Antar Gurjar). இவர் அந்த பகுதி கல்லூரி ஒன்றில் பி.ஏ இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், அவரது...

காதலை கைவிட மறுத்த மகள்… தாய் செய்த கொடுஞ்செயல் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருநெல்வேலியில்.. திருநெல்வேலி தாழையூத்து அருகே உள்ள பாலாமடை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுக கனி இவர்களது மகள் அருணா(19). இவர் கோவையில்...

மொத்த குடும்பத்தையும் கொலை செய்த 25 வயது இளைஞர் : விசாரணையில் சொன்ன அதிர்ச்சி காரணம்!!

0
டெல்லி... இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இளைஞர் ஒருவர் தனது மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் (25). போதைக்கு அடிமையான இவர் மறுவாழ்வு மையம் ஒன்றில்...

உல்லாசமாக இருந்த போது பெவிகுவிக்கை ஊற்றிய சாமியார் : அடுத்து நடந்த விபரீதம்!!

0
ராஜஸ்தான்... ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் மஜாவாட் கிராமத்தில் இளைஞர் மற்றும் இளம் பெ.ண்ணின் ச.டலங்கள் நி.ர்.வா.ண நி.லையில் ஆ.ணின் உ.று.ப்.பு வெ.ட்.ட.ப்.ப.ட்.டு.ம், பெ.ண்ணின் பி.ற.ப்புறுப்பில் கா.ய.ம் இ.ருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு...

சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணுக்கு மருத்துவர் செய்த மோசமான செயல்!!

0
பீஹார்.. இந்தியாவின் பீஹாரைச் சேர்ந்த சுனிதா தேவி (38) என்ற பெண், கர்ப்பப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக ஒரு மருத்துவரிடம் சென்றுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய சுனிதா தேவியின் உடல் நிலை மோசமடையவே,...

2ம் திருமணம் செய்தவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி கொ.டு.மை : இளைஞனுக்கு ஏற்பட்ட அவலம்!!

0
ராஜஸ்தான்.... முதல் மனைவியை விட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நபரை சிறுநீர் அருந்த சொல்லி கட்டயப்படுத்திய கிராமத்தினரின் செயல் ராஜஸ்தானில் அ.தி.ர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் காபி, மாதேஜபுரா பகுதியில் நபர் ஒருவர் வசித்து...

காதலனுக்காக கணவரை கொலை செய்த மனைவி : ஒரு வருடத்துக்கு பின்னர் வெளிவந்த உண்மை : நடந்தது என்ன?

0
ராஜஸ்தான்.. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை அடுத்துள்ளது சிக்சானா. இங்கு வசித்து வருபவர் பவன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரீமா என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில்...

வீட்டில் மர்மமான முறையில் இளம்பெண் மரணம் : பேரதிர்ச்சியில் கிராம மக்கள்!!

0
சேலம்... சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் இவரது மனைவி சரண்யா (வயது 31). இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் மூன்று வயதில் ஒரு ஆண்...