Wednesday, August 5, 2026

இந்திய செய்திகள்

இரண்டாம் திருமணம் செய்த இளம் பெண்ணுக்கு தாலிக் கயிறே எமனான சோகம்!!

0
சென்னை.. அம்பத்தூரில் இரு தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூர கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து உதவி ஆணையர் கனகராஜ் உத்தரவின் பெயரில், அம்பத்தூர்...

வேறு ஜாதியில் காதலித்து திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
இந்தியா.. இந்தியாவில், வேறு சாதியைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்தம் மகளை தந்தை கொலை செய்ய, தாய் அவரது உடலை சூட்கேசில் அப்புறப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 22 மகளை...

கரும்புக்காட்டில் காதலியை 6 துண்டுகளாக வெட்டிய காதலன் : அரங்கேறிய திகில் சம்பவம்!!

0
டெல்லி.. தலைநகர் டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை அவரது காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து 35 துண்டுகளாக்கி நாய்களுக்கு போட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே...

24 வயதில் பிரபல நடிகையின் உயிரை காவு வாங்கிய மாரடைப்பு : எதனால் ஏற்பட்டது தெரியுமா : எச்சரிக்கை...

0
ஐன்டிரிலா சர்மா.... மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐன்டிரிலா சர்மா பெங்காலி மொழியில் பிரபல நடிகையாக உள்ளார். இவருக்கு சில முறை நெஞ்சு வலி பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன் தின இரவு...

பெண் போலீசுடன் கள்ளக்காதல் : இறுதியில் போலீஸ் எஸ்ஐ-க்கு நடந்த விபரீதம்!!

0
உத்தரபிரதேசத்தில்.... உத்தரபிரதேசத்தில் பெண் கான்ஸ்டபிளுடனான காதல் விவகாரம் அம்பலமானதால் ரவுடியை சுட்டுக் கொன்ற காவல் ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபேவை என்கவுன்டர்...

கள்ளகாதலியின் மகளை கொன்று இச்சையை தீர்த்த காமுகன் : கொடூர சம்பவம்!!

0
சென்னை.. சென்னை, பூந்தமல்லி பகுதியில், ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக் காதலியின் மகளை கொன்று ஆசையை தீர்த்துக்கொண்டு , தப்பி சென்ற நபரை மும்பையில் வைத்து கைது செய்த்னர். சென்னை, பூந்தமல்லி, செந்நீர் குப்பம், மேட்டு...

தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்ந்தோம்… 3 முறை கருக்கலைப்பு : பிரபலம் மீது தமிழ் நடிகை தந்த புகாரில்...

0
நடிகை சாந்தினி... அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி, ஏமாற்றியதாக சென்னையைச் சேர்ந்த நடிகை சாந்தினி புகார் கூறினார். அதன்படி மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருக்கமாக இருந்துவிட்டு பல...

புதிய வீட்டில் காலை உணவு சாப்பிட்டு சென்ற பிரபல நட்சத்திர ஓட்டல் உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்!!

0
அமித் ஜெயின்.. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், காஜியாபாத்தின் கௌசாம்பியில் உள்ள ரேடிசன் ப்ளூ ஓட்டலின் (Radisson Blu hotel) உரிமையாளர் அமித் ஜெயின் (Amit Jain), காமன்வெல்த் விளையாட்டு (CWG) கிராமத்தில் உள்ள...

மெடிக்கலில் மாத்திரை வாங்கி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணிக்கு நேர்ந்த பரிதாபம் : எச்சரிக்கை செய்தி!!

0
கடலூர்... கடலூர் மாவட்டத்தில் வேப்பூர் அருகே கீழக்குறிச்சி பகுதியில் கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் ரத்தப்போக்கு அதிகரித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கீழக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். கூலித் தொழில் செய்து...

இறந்த காதலியின் உடலை மணந்த காதலன் : இனி திருமணம் தனக்கு கிடையாது என சபதம்!!

0
அசாம்.. அசாம் மாநிலத்தில் மோரிகானில் வசிக்கும் பிதுபன் டமுலி மற்றும் கொசுவா கிராமத்தில் வசிக்கும் பிராத்தனா போரா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர், இருவீட்டார்களுக்கும் இவர்களுடைய காதலும் திருமண திட்டமும் தெரிந்ததே. இந்நிலையில் காதலி...