ராம்கி தான் என்னை காப்பாற்றினார்.. மனதை பறிகொடுத்தேன் : இலங்கையில் பிறந்த நடிகை நிரோஷாவின் காதல் கதை!!
நிரோஷா..
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக ஒரு சமயத்தில் வலம் வந்தவர் நிரோஷா. இலங்கையில் பிறந்த நிரோஷா, நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார். இவரின் கணவர் நடிகர் ராம்கி. பல பிரச்சினைகளை கடந்தே இவர்கள்...
தோப்பில் உல்லாசம்.. கள்ளக்காதலனை விரட்டியடித்த இளைஞர்கள் : பெண்ணுக்கு அதே இளைஞர்கள் நேர்ந்த துயரம்!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 3 மகள்களுடன் கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மேலும்,...
தனியாக இருந்த அக்கா… கல்லூரி முடிந்து வீட்டுக்கு தங்கைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
ஈரோடு..
பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்த மாணவி லாவண்யா, தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது ஈரோடு, ஆலாம்பாளையம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பகுதியில், மிக நன்றாக படிக்க கூடிய மாணவி லாவண்யா என்கிறார்கள். சமீப காலங்களாக...
ஒரே நேரத்தில் இருவருடன் காதல்…. கொலை வழக்கில் மேலும் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்!!
ஈரோடு..
ஈரோடு மாவட்டம், சித்தோடு நசியனூர் ராயபாளையம் ரோடு நெசவாளர் காலனியை சேர்ந்த சென்னியப்பன் - வளர்மதி தம்பதியின் பிருந்தா.. 23 வயதாகிறது.. இவர் கார்த்தி என்பவரை காதலித்து வந்துள்ளார்.. ஈரோடு வெட்டுக்காட்டு வலசை...
ஃபர்னிச்சர் கடைக்குள்ளே உல்லாசம்… தேவியின் திருவிளையாடல்கள்… சிக்கிய ஓனர்!!
பள்ளிக்கரணை..
பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த தேவி என்பவர், சேலையூர் மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அருண்குமார் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் நடந்த அட்டூழியங்களை தெரிவித்திருந்தார்.
கடந்த 2018ம் ஆண்டு முதல், அந்த...
கள்ளக்காதலனை மறக்க சொன்ன கணவன் : மனைவி எடுத்த விபரீத முடிவு!!
கோயம்புத்தூர்..
கோயம்புத்தூர் மாவட்டம் காட்டூரைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி கணவர் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவரது கணவர் சமையல்காரர் என்பதால், அடிக்கடி சமையல் வேலைக்காக வெளியூர் செல்வது வழக்கம்.
இந்நிலையில் இளைஞர் ஒருவருடன் அப்பெண்ணுக்கு...
பெண் தேடி காவல் நிலையம் வரை வந்த 2.3 அடி மனிதர்…. வாயடைக்க வைத்த திருமணம்!!
உத்தரப்பிரதேசம்...
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாமிலி மாவட்டத்தை சேர்ந்தவர் அசீம் மன்சூரி(27). இவரது உயரம் 2.3 அடி என்பதால் பல கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
பெற்றோருக்கு ஆறாவது மகனாக பிறந்த இவர் மற்றவர்கள் கேலி செய்வதால் பள்ளிப்படிப்பினை...
நாய் போல் ஊளையிடும் இளைஞர் : அலட்சியத்தால் நாயாக மாறிய பரிதாபம்!!
ஒடிசா...
நாய் கடித்து விட்டால் உடனே தடுப்பூசி போட வேண்டும் இல்லையெனில் நாய் போல் வெறி பிடித்து ஊளையிட்டு உயிரை விடுவர் எனக் கூறுவர். உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் ஒடிசாவில் நடந்து பெரும்...
பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் : ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!
சிதம்பரம்..
சிதம்பரம் அருகே கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு தனியார் பாலிடெக்னிக் மாணவன் பஸ் ஸ்டாண்டில் வைத்து தாலி கட்டும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது....
வேலை தேடிய இளைஞர்… போதை ஊசி போட்டு பிச்சை எடுக்க வைத்து நடந்த விபரீதம்!!
பீகார்..
பீகாரைச் சேர்ந்த 26 வயதான சுரேஷ் மஞ்சி என்பவர் தினசரி கூலித் தொழிலாளி ஆவார். இவர் கான்பூரில் தனது மூத்த சகோதரருடன் வசித்து, ஆறு மாதங்களுக்கு முன்பு வேலை தேடி டெல்லிக்குச் சென்று...
















