Saturday, December 13, 2025

இந்திய செய்திகள்

லண்டன் மாணவியின் திருமணம்.. குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க : கண்ணீர்விட்டு கதறிய தந்தை!!

0
லண்டனில் படித்து வந்த இளம்பெண்ணை, நெல்லையைச் சேர்ந்த அவரது காதலன் கோவைக்கு வரவழைத்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்று நெல்லையில் திருமணத்தைப் பதிவு செய்ய முயன்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காதலனின்...

இளைஞன் அடித்துக் கொலை : காதலி கழுத்தறுத்து விபரீத முயற்சி!!

0
உத்தரபிரதேசம் ஹமீர்பூர் மாவட்டம் மௌதா பகுதியில் உள்ள பார்ச் கிராமத்தில் கௌரவக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ரவி ஸ்ரீவாஸ் என்ற இளைஞர், தனது மைத்துனியான...

விடிஞ்சா கல்யாணம் : புதுமணப்பெண் மர்ம மரணம், கதறிய பெற்றோர்!!

0
சொந்த பந்தம், உற்றார், உறவினர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை கொடுத்து, அவர்களும் மண்டபத்தில் திரண்டிருந்த நிலையில், புதுமணப்பெண் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சித்தூரை சேர்ந்த பாண்டுரங்கன்...

கால்களை உடைத்து இளம் பெண் கொடூர கொலை : 70 கி.மீ சடலத்துடன் பயணித்த வாலிபர் : 5...

0
உத்தரபிரதேசம், கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்கு நிஷாந்த். இவருக்கு 32 வயதில் ராம் ஆஷிஷ் என்ற மகனும், 19 வயதில் நீலம் என்ற மகளும் இருந்த நிலையில் நிஷாந்த விவசாயம் செய்து குடும்பத்தை...

என்னை காப்பாத்தாதீங்க குடும்பத்தோடு சேர்ந்துதான் சாகப்போனோம்.. ஆன்லைன் வர்த்தகத்தால் சிதையும் குடும்பங்கள்!!

0
அண்ணாநகரில் வசித்து வந்த மத்திய அரசு அதிகாரியான நவீன் கண்ணன் அவரது மனைவி நிவேதிதாவின் கழுத்தை அறுத்து விட்டு மகன் லிவினையும் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...

செல்போனில் வேறொருவருடன் பேசியதால் இளம்பெண்ணைக் கொடூரமாகக் கொன்ற கள்ளக்காதலன்!!

0
திருப்பூரில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசியதற்காக ஆத்திரமடைந்த லாரி கிளீனர், தனது கள்ளக்காதலியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (40), தனியார் கழிவு நீர் அகற்றும்...

காதல் திருமணம் : ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல்!!

0
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் காதல் திருமணத்தை பதிவு செய்ய வந்த ஜோடியின் உறவினர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த...

6 வயது சிறுமியிடம் அத்துமீறிய நண்பனின் பிறப்புறுப்பை அறுத்து பழிவாங்கிய தந்தை!!

0
உத்தரப் பிரதேச மாநிலம் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 6 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த நண்பரின் பிறப்புறுப்பை அறுத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு தானும் த*கொலை செய்துகொண்டிருக்கிறார். உள்ளூர்...

ஆ.பா.ச.மா.க வீடியோ எடுத்து மிரட்டியதால் ‘யுபிஎஸ்சி’ மாணவரை தீர்த்து கட்டிய ‘லிவ்இன்’ காதலி!!

0
டெல்லியில் தீ விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட யூ.பி.எஸ்.சி. மாணவர், அவரது காதலியால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தலைநகர் டெல்லியின் திமர்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராம்கேஷ்...

மனைவி டார்ச்சர் தாங்கல.. 14வது மாடியில் இருந்து குதித்த சாப்ட்வேர் என்ஜினியர்!!

0
ஐதராபாத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான சாப்ட்வேர் பொறியாளர் ஒருவர், 14வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் ஹுசூர்நகர் பகுதியைச்...