Tuesday, August 19, 2025

இந்திய செய்திகள்

கணவர் கள்ளக்காதலியுடன் உல்லாசம்.. கடப்பாறையால் அடித்து கொலை செய்த மனைவி!!

0
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பி-2 மாற்றுக்குடியிருப்பில் வசித்து வருபவர் கொளஞ்சியப்பன். 62 வயதான இவரது முதல் மனைவி வீரலட்சுமி உயிரிழந்து விட்டார். எனவே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பத்மாவதி (47) என்பவரை...

அரை மணி நேரத்துக்கு இவ்வளவு.. அரசியல்வாதிகளுக்கு மனைவியை விலை பேசிய கணவன்!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் யுனஸ் பாஷா. இவரும் ஆஜிரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் கல்லூரி படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பாஷாவின் பெற்றோர்கள் இருவரும் ஒரே சமூகத்தை...

அவன் உயிர் போச்சா இல்லையா.. 55 வயது மாமனுக்காக கணவன் கொலை கூலிப்படையை ஏவிய 25 வயது மனைவி!!

0
பீகார் மாநிலம் நவி நகரை சேர்ந்தவர் 33 வயதான பிரியான். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயதான தேவி என்பவருடன் கடந்த இரண்டு மதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு...

17 வயது பிள்ளைக்கு நேர்ந்த கொடுமை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய சித்தி!!

0
சென்னை ஓட்டேரியில் 15 வயது சிறுமியின் கழுத்தை நெருக்கி கொலை செய்திருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு,. சென்னை ஓட்டேரி எலிக்கான் தெரு பகுதியை சேர்ந்தவர் அமர்நாத் இவருடைய...

இளம்பெண்ணை ஐந்தாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக்கொன்ற நபர்!!

0
டெல்லியில் இளம்பெண் ஒருவரை ஐந்தாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில், டெல்லியிலுள்ள ஜோதி நகர் என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டின் ஐந்தாவது மாடியிலிருந்து நேஹா (19) என்னும்...

கட்டாய திருமணத்தால் நேர்ந்த கொடுமை : முதலிரவில் கணவனை 35 துண்டுகளாக வெட்டுவதாக கத்தியுடன் மிரட்டிய புதுப்பெண்!!

0
உத்தரபிரதேசத்தில் கட்டாய திருமணத்தால் முதலிரவில் தனது கணவனை 35 துண்டுகளாக வெட்டுவதாக கத்தியுடன் மிரட்டிய புதுப்பெண் தற்போது கணவர் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் ஏடிஏ காலனி...

காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த மாணவி!!

0
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் ஜூடி மெட்லா பகுதியில் வசித்து வருபவர் 10ம் வகுப்பு மாணவி. இவர் தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூடி மெட்லாவில்...

காதலன் எதிர்த்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
உலகம் முழுவதுமே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்த நிலையில், ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதற்கு காதலன் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இது...

செல்ஃபி மோகத்தால் இளம்பெண் உயிரிழப்பு!!

0
கர்நாடக மாநிலத்தில் சூடசந்திரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நந்தினி இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. சம்பவ நாளில் அந்த...

“அம்மா இன்னும் சாகல” – காதலனுடன் சேர்ந்து தாயை கொன்ற மகள்!!

0
தெலுங்கானா மாநிலம் ஜீடிமேட்ல பகுதியை சேர்ந்தவர் 39 வயதான அஞ்சலி. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த கிராமத்தில் இருந்து ஹைதராபாத்...