மயானத்தில் இருந்து கேட்ட பெண்ணின் அழுகுரல் : அருகே சென்று பார்த்த போது மக்கள் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!
பீகாரில்..
இந்தியாவில் சிறுமி உயிரோடு தனது தாயாரால் புதைக்கப்பட்ட நிலையில் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள மயானம் அருகே சில பெண்கள்...
கல்யாணமான அடுத்த நாளே 15 லட்சம் பணம் மற்றும் நகைகளோடு மாயமான இளம்பெண் : பின்னர் நடந்த விபரீதம்!!
தென்காசி..
திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களையும், வயதாகியும் திருமணமாகாத இளைஞர்களை குறி வைத்து பணம், நகைகள் மற்றும் சொத்துக்களை அபகரிக்கும் இளம்பெண்கள் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கடந்த...
காதல் கணவருடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்ட மனைவிக்கு திருமணமான ஒரு மாதத்தில் நேர்ந்த அவலம்!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் அன்னியூரை சேர்ந்தவர் விஜய குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீபா எனும் இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து விஜய குமாரின் காதலுக்கு பிரதீபா சம்மதம் தெரிவித்திருக்கிறார்....
33 வயதில் 10 ஜெட் விமானங்களை சொந்தமாக்கி இளம் பெண் படைத்த சாதனை!!
கனிகா தேக்ரிவால்..
பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே வியாபாரத்தில் உச்சம் தொடமுடியும் என்ற நிலை தற்போது இருந்தாலும் சிலர் தங்கள் திறமை மற்றும் விடாமுயற்சி காரணமாக சாமானியர் கூட உச்சம் தொட முடியும் என்பதை நிரூபித்து...
இளம்பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசிய இளைஞன் : அடுத்து நேர்ந்த விபரீதம்!!
கர்நாடக மாநிலம்..
இளம்பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசிய இளைஞர் அந்தப் பெண்ணிடம் ஏராளமான பணத்தை இழந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்தச்...
கள்ளக் காதலால் இரு குடும்பமே பரிதவிக்கும் நிலை : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாபா கோவில் தெருவில் ஜோதி என்கிற அஞ்சலை தனது 15 வயது மகன், 11 வயது மகளுடன் வசித்து வந்தார். அஞ்சலையின் கணவர் கடந்த 2019 ஆம் ஆண்டு...
பரிதாபமாக பலியான பள்ளி மாணவன் : கதறும் பெற்றோர்!!
சென்னை..
சென்னை, தாம்பரம், முடிச்சூர், விஷ்ணு நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரின் மனைவி பொன்னி. இவர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.இந்த தம்பதிக்கு, கல்லூரி படிக்கும் கீர்த்தனா என்ற மகளும், 16 வயதில்...
திருநங்கையுடன் பாலியல் இச்சைக்கு சென்ற கடைக்காரர் : கடைசியில் நடந்த விபரீதம்!!
புதுக்கோட்டை...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் தர்மலிங்கம்(47). கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 9ம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கியதாக...
பிரபல மருத்துவரால் நர்ஸுக்கு ஏற்பட்ட அவலம் : அதிர்ச்சி பின்னணி!!
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி கிருஷ்ணா. இவர் கோவில்பட்டியில் உள்ள பிரபல மருத்துவமனையான முரளி மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்துள்ளார். அப்போது அங்கே இருந்த மருத்துவர்...
மனைவி கூறிய ஒற்றை வார்த்தையால் கழுத்தை நெறித்து கொன்ற கணவன் : நடந்தது என்ன?
சத்தீஷ்கர் மாநிலம்..
விவாகரத்து செய்ய முயன்ற கணவனிடம் நான் உன் கண்ணெதிரிலேயே 10 ஆண்களுடன் உடலுறவு கொள்வேன் உன்னால் என்ன செய்ய முடியும் என மனைவி சவால் விடுத்த நிலையில் கணவர் மனைவியை கழுத்தை...
















