Thursday, July 30, 2026

இந்திய செய்திகள்

நடத்தையில் சந்தேகம்… மனைவியை கட்டிப்போட்டு வெறி தீர்த்த கொடூர கணவன்.. நடந்தது என்ன?

0
கடலூர்.. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (25). இவர் தொடக்கப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் நாகராஜன் (32) என்பவருக்கும் 6...

என் குழந்தைக்கு அப்பா வேறொருத்தர்… கணவருக்கு போலீஸ் முன்னிலையில் அதிர்ச்சி கொடுத்த மனைவி!!

0
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தை சேர்ந்த அந்தோணி முத்துக்கும், ஞானதீபத்திற்க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஞானதீபம் 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி காணாமல் போனார். இது...

பேஸ்புக் காதலனுடன் லிவிங் டுகெதரில் இருந்த மனைவி : ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்.. பதறிப்போன மக்கள்!!

0
உத்தரப்பிரதேசம்.. உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் கவுதம். இவருக்கும் தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த ரித்திகா சிங் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருணம் நடைபெற்றிருக்கிறது. சமூக வலை தளங்களில் துடிப்புடன் செயல்பட்டுவந்த...

டேங்கர் லாரி மீது கார் மோதி தந்தை,மகன் பலி.. விபத்து வழக்கில் திடீர் திருப்பம் : மனைவியிடம் தீவிர...

0
கேரள... கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் தேவராஜன். இவரது மனைவி சசிகலா வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு சிவதேவ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், வெளிநாட்டுக்கு பணிக்காக சென்ற மனைவி நீண்ட வருடமாகியும்...

3 குழந்தைகளுக்கு தாயான மாற்றுத்திறனாளி பெண் : அடையாளம் தெரியாத நபர்களால் நடந்த கொடூரம்!!

0
கோவை... கோவை மாவட்டம், பேரூர் அருகேயுள்ள பச்சாபாளையம் அடுத்து ரங்காநகர் என்ற பகுதியில், ஒரு சிறிய பாழடைந்த கட்டடத்தில், மா.ற்.றுத்திறனாளியான இ.ள.ம்பெண்ணும் (29), அவரது தந்தையும் (54) வசித்து வருகின்றனர். இந்த பெண்ணுக்கு திருமணம் ஆகாத...

விமானத்தில் அடுத்தடுத்து மயங்கிய பயணிகள் : நடுவானில் அரங்கேறிய பரபரப்பு.. பின்னணி என்ன?

0
விமானத்தில்.. கடந்த சில தினங்களுக்கு முன், டேராடூனில் இருந்து மும்பைக்கு தனியார் நிறுவனத்தின் விமானம் ஒன்று கிளம்பிச் சென்றுள்ளது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் விமானத்தில் பயணம் செய்த போது, உள்ளே என்ன...

ஆத்திரத்தில் மனைவியை 4வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
உத்தரப்பிரதேசம்.. உத்தரப்பிரதேச மாநிலம் தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த ரித்திகா சிங் என்பவர், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், இன்ஸ்டாகிராம்...

சோற்றில் உப்பு அதிகமானதால் ஆத்திரம் : மருமகளுக்கு மாமனாரால் அரங்கேறிய பயங்கரம்!!

0
உத்தரபிரதேசம்.. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வருபவர் கபூர் (80). இவருக்கு ஒரு மகள், மகன் மருமகளும் உள்ளனர். தனது குடும்பத்தார் மீது சிறு விஷயத்துக்கே அடிக்கடி கோப்படும் இவர் தனது கோபத்தால் உடனிருப்பவர்கள்...

கடவுள் பக்தியில் புனித நீரோடு சிலையை விழுங்கிய பக்தர் : தொண்டையில் சிக்கிய சிலையால் நடந்த விபரீதம்!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தில், 45 வயது மிக்க நபர் ஒருவர் தனக்கு தொண்டை வலி இருப்பதோடு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனையை அணுகினார். எனவே அங்குள்ள மருத்துவர்கள்...

மணமேடையில் மாப்பிள்ளைக்கு நடந்த பரிதாபம் : ஆவேசத்தில் மச்சினிச்சி செய்த காரியம்!!

0
பீகாரில்.. திருமணத்தில் குடி போதையில் வந்த மாப்பிள்ளை மாலையை மணப்பெண் தங்கைக்கு அணிவித்த நிலையில், மணமேடையில் தர்ம அடி வாங்கியுள்ளார். குறித்த காட்சியில் மணமகன் குடி போதையில் மணமேடைக்கு வந்த நிலையில், மணமகளின் தங்கை கோபத்தில்...