Wednesday, July 29, 2026

இந்திய செய்திகள்

வாயில் குங்குமத்தை திணித்ததால் மூச்சு திணறி சிறுமி : நரபலியால் நேர்ந்த பயங்கரம்!!

0
ஆத்தூர்.. ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர். இப்குதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரின் மகள் புணர்விகா(வயது3). பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார் வேணுகோபால் . தற்போது இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்...

கள்ளக்காதலை கண்டித்த கணவன்.. மனைவியால் அரங்கேறிய பயங்கரம்!!

0
சேலம்..... சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே விஷம் வைத்து கொலை செய்துள்ளார். கணவனைக் கொன்று விட்டு நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி? சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காரைக்காடு...

“ஆமா, என் அம்மாவ நா தான் சுட்டு கொன்றேன்”… 16 வயது சிறுவன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம் :...

0
உத்தரப்பிரதேசம்.... உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவன், தினமும் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடுவது வழக்கம். இப்படி மொபைல் போனில் மூழ்கி கிடந்திருத்த சிறுவனை, அவரது தாயாரும் கண்டித்து...

ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த பெயிண்டர் எடுத்த விபரீத முடிவால் நிர்க்கதியாகி நிற்கும் குடும்பம்!!

0
சென்னை.... சென்னை மணலி ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்த பெயிண்ட் காண்ட்ராக்டர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, தமிழ்நாட்டை ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க தமிழ்நாடு...

காவிரி ஆற்றில் கல்லூரி மாணவியின் சடலம்… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி : தீவிரமாகும் போலீஸ் விசாரணை!!

0
தருமபுரி.. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லில் இன்று காலை மீனவர் ஒருவர் மணல்திட்டு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பெண் சடலம் ஒன்று மிதந்தது. அவர் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவல்...

மது போதையில் ஆபாச பேச்சு.. வாலிபருக்கு பெண் உட்பட 4 பேரினால் அரங்கேறிய சோகம்!!

0
சென்னை.. சென்னை, ராயப்பேட்டை பகுதியில், போதையில் ஆபாசமாக பேசிய வாலிபரை கட்டையால் அடித்து கொன்ற வழக்கில் பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, ராயப்பேட்டை, காசிம் தெருவைச் சேர்ந்தவர் தாவித் ராஜா...

டீ கொடுக்க தாமதமானதால் கடைக்காரருக்கு வாலிபரால் அரங்கேறிய பயங்கரம்!!

0
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த ஜபீர் அகமது, கும்பார்பேட்டை பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, டீ கொடுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த ஜபீர், டீ கடைக்காரரின் மண்டையை, கிளாசால்...

தாராள பிரபுவாக மாறிய ATM.. ரூ.500 கேட்டவர்களுக்கு ரூ.2500 அள்ளிக்கொடுத்த வங்கி : ஏ.டி.எம். வாசலில் மக்கள் திரண்டதால்...

0
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரையடுத்து கபர்கெடா என்ற பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம்.-ல் இருந்து ஒருவர் ரூ.500 எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு ஐந்து ரூ.500 (ரூ.2,500) நோட்டுகள் வந்ததால்...

இறந்துபோன தம்பி போட்டோ முன்னாடிதான் தாலி கட்டுவேன்.. கலங்க வைத்த பாசம்!!

0
உலகம்.. உலகம் முழுவதும் மனிதர்கள் மனிதர்கள் மீது பாசம் காட்டினாலும் கூட, உடன் பிறந்தோர் மீது அவர்கள் செலுத்தும் அன்பும் பாசமும் அனைத்தையும் மீறிதாகவே இன்னும் இருக்கிறது. குடும்ப உறவுகளில் சகோதர உறவு என்பது எல்லா...

தனக்கு தானே கல்லறை கட்டிய மூதாட்டிக்கு நடந்த சோகம்… கிராம மக்களும், போலிஸாரும் எடுத்த முடிவு!!

0
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம், பல்லுளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷி. மூதாட்டியான இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இதனால் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தார். பின்னர், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ்...