4 வயது குழந்தையை அடித்த தந்தை : பயந்து தோட்டத்திற்குள் ஓடிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குட்டைக்குழி அடுத்த குட்டைக்காடு பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். கூலிதொழிலாளியான இவருக்கு சிஜிமோள் என்ற மனைவியும், சுஷ்விகா மோள் என்ற 4 வயது பெண் குழந்தையும், சுஷ்வின்சிஜோ,...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழப்பு… விழிபிதுக்கிய போலீசார்!!
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிகோட்டை அருகே தம்மாபுரம் கிராமத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஹர்பிதா, கடந்த...
இறந்த இளம் பெண்ணின் உடலை எரித்த போது தீயில் குதித்த இளைஞர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
மத்திய பிரதேச மாநிலம்..
மத்திய பிரதேச மாநிலம், மஜ்காவன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இளம் பெண்ணான இவர் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் மீது அத்தை மகன் கரண்...
அடுப்பில் கொதித்த ரசத்தை எடுத்து கணவர் மீது ஊற்றிய மனைவி… வெந்த முகத்தோடு கணவர் செய்த பகீர் சம்பவம்!!
விழுப்புரம்...
விழுப்புரம் மாவட்டம், ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி குப்பம்மாள். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான நடராஜன் தினமும் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால்...
“நான் கருப்பாக இருக்கிறேன்” குழந்தை சிவப்பாக பிறந்ததால் கணவன் செய்த கொடூரம்!!
ஆந்திரா..
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவி மீது சந்தேகமடைந்த கணவர், தனது ஆறு மாத குழந்தை அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆர்வக்கல்லு...
அம்மா வீட்டுக்கு விருந்துக்கு சென்ற புதுமண தம்பதிக்கு நிகழ்ந்த கொடூரம்!!
கும்பகோணம்..
தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் துலுக்கவேலி கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவர், மோகன் என்பவரை...
பப்ஜி விளையாட்டில் தோல்வி… சக நண்பர்கள் கிண்டல், கேலி : 9ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!
ஆந்திர...
பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவனை சக நண்பர்கள் கிண்டல் கேலி செய்ததால் தற்கொலை செய்து கொண்டான்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலி பட்டினத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரபு. பிரபு...
80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்க 3 நாட்களாக போராட்டம்… உள்ளே இருந்து தைரியமாக செய்யும்...
இந்தியாவில்..
இந்தியாவில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜன்ஜ்கிர் சம்மா மாவட்டத்தில், மூடப்படாமல் கைவிடப்பட்ட, 80 அடி ஆழ்துளை கிணறு ஒன்றில்,...
தயவு செய்து என்னை கொன்றுவிடுங்கள்… கதறும் பெண்!!
ஸ்வப்னா சுரேஷ்..
இந்திய மாநிலம் கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டிய ஸ்வப்னா சுரேஷ், தன்னை சுற்றி இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார்.
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில்...
மகனின் சடலத்தை வாங்க லஞ்சம் கொடுக்கணும்… பணத்துக்காக பிச்சை எடுக்கும் ஏழை பெற்றோர்!!
இந்தியாவில்..
இந்தியாவில் மகனின் சடலத்தை மருத்துவமனையிலிருந்து வாங்க லஞ்சம் கேட்கப்பட்டதால், பணத்துக்காக வயதான ஏழைத் தம்பதி வீடு வீடாக பிச்சை எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகாரின் சமஸ்திபூரின் தெருக்களில் வயதான தம்பதியினர் தங்கள் மகனின் உடலை...
















