மாமியாரின் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மருமகளுக்கு நேர்ந்த கொடுமை!!
கேரள...
கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. தற்போது பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு முகேஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் வைஷ்ணவி மாமியார் வீட்டில்...
பலூன் விற்ற இளம் பெண்.. ஒரே ஒரு போட்டோவால் ஓஹோவென மாறிய வாழ்க்கை!!
கேரளா...
சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது.
ராணு மோண்டல்,...
பரீட்சைக்கு 2 மாசத்துக்கு முன் மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண்… நொடியில் தலைகீழாக மாறிய வாழ்க்கை!!
கேரளா..
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மரியா. 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகியுள்ளார். நீட்டில் தேர்ச்சி பெற்று டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த மரியாவுக்கு, 2016-ம் ஆண்டு இடுக்கி...
என் குடும்பத்தை காப்பாத்துங்க : உயிருக்கு போராடிய நிலையிலும் கதறிய நபர்!!
கேரளா..
கேரளாவில் தீ விபத்தில் சிக்கிய நபர் ஒருவர், தன்னுடைய குடும்பத்தினரின் உயிரை காப்பாற்றுமாறு மீட்புப்படையினரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில்...
நள்ளிரவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மூச்சுத்திணறி பலி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளாவில்..
கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில்...
திருமணமான 4 மாதத்தில் கணவனால் மனைவிக்கு அரங்கேறிய கொடூரம்!!
தூத்துக்குடி..
தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர்கள் சண்முகம்-மாரியம்மாள். இந்த தம்பதியரின் மகள் மாரிச்செல்வி (வயது 19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவை சேர்ந்த பொன்ராஜ் (வயது 27) என்பவருக்கும் கடந்த ஆண்டு...
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்… கண்டுகொள்ளாத தாய் : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கீழத் தெருவை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு அவரது தாய் உடந்தையோடு ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக 1098க்கு அழைப்பு வந்துள்ளது. அதையடுத்து, விருதுநகர் மாவட்ட குழந்தைகள்...
காதலுக்கு எதிர்ப்பு.. காதலியின் தந்தை வெட்டிக் கொலை : காதலனின் குடும்பத்தின் வெறிச்செயல்!!
ராணிப்பேட்டை..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீராம்பாடி கிராமத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை அதே பகுதியை சேர்ந்த காதலன் அழைத்துச் சென்றதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச...
Tattoo போட்டுக் கொண்டு அந்தரங்க பாகங்களை தொடுவார் : கைதான இளைஞர் குறித்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!!
கேரளா..
கேரளாவில் பிரபல டாட்டூ கலைஞரான சுஜித் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கேரளாவின் கொச்சியை சேர்ந்த டாட்டூ கலைஞர் சுஜித், கடந்த 10 ஆண்டுகளாக டாட்டூ போடும் பணியை...
முகம் தெரியாத முகநூல் காதலி இறந்த செய்தியை கேட்ட காதலன் எடுத்த விபரீத முடிவு!!
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் (26) 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில்...
















