மனைவியை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போன தந்தை… அனாதையான ஒன்றரை வயது குழந்தை!!
நெல்லை...
நெல்லை மாவட்டம் திருக்குருங்குடி அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தனது ஒன்றரை வயது குழந்தையின் கண் முன்னே மனைவியை வெட்டி கொன்று புதைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம்...
காதலால் இளைஞனுக்கு அரங்கேறிய பயங்கரம் : கதறும் பெற்றோர்!!
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் கொலை செய்யப்பட்டு, இருசக்கர வாகனத்துடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தனது 16 வயது மகளின் காதலை அவர் கண்டித்ததற்காக மகளின்...
வீட்டில் 4 நாட்களாக தாய் இறந்தது தெரியாமல் பள்ளிக்கு சென்று வந்த மகன் : கண்கலங்க வைத்த சம்பவம்!!
ஆந்திர....
ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்குட்பட்ட வித்யாநகர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்யலட்சுமி (வயது 41). தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக தனது 10 வயது மகனுடன்...
காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருநெல்வேலி...
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். ராணுவ வீரரான இவர் தனது கிராமத்தில் உள்ள பிரேமா என்ற பெண்ணை 2016ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும்...
கள்ளக்காதலனுடன் மகள் உல்லாசம் : தட்டிக்கேட்ட தந்தைக்கு நேர்ந்த கொடுமை!!
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரவி - பாக்கிய தம்பதி. இவர்களது மகள் பவித்ராவை உச்சிப்புளியில் உள்ள இளைஞர் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கருத்து...
தம்பியுடன் தகாத உறவு.. கும்மாளம் போட்ட மனைவி.. கணவன் செய்த வெறிச்செயல்!!
சென்னை...
சென்னை பிராட்வே புத்திசாகிப் தெருவைச் சேர்ந்தவர்கள் அப்துல் ரகுமான், யாஸ்மின் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கடந்த மார்ச் 10ஆம் தேதி காலையில் நீண்ட நேரமாக யாஸ்மின் உறக்கத்தில் இருந்து...
மனவேதனையில் தீக்குளித்த இளைஞன் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
கொண்டலம்பட்டி..
காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்த மனவேதனையில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்...
17 வயது சிறுமியை லாட்ஜுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் : நேர்ந்த கொடுமை!!
சீர்காழி..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலா. இவருக்கு 41 வயதாகிறது. லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில்,திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு...
கல்லூரி மாணவி திடீர் தற்கொலை : சிக்கிய உருக்கமான கடிதம்!!
தென்காசி...
தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் மாடத்தி. இவர் கணவர் கணேசன் இறந்துவிட்ட நிலையில் மகள் இந்து பிரியாவுடன் (18) தனியாக வசித்து வருகிறார்.
இந்து பிரியா புளியங்குடி டி.என்.புதுக்குடியில் உள்ள மனோண்மணியம்...
10 வருட பழக்கத்திற்கு பிறகு கசந்த சாதி… இப்போ நான் எங்க போவேன்… பெண்ணின் கண்ணீர் போராட்டம்!!
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடும்பம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (35). காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகள் வளர்மதி (35). இருவரும் 2007ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் உள்ள...
















