Thursday, December 18, 2025

இந்திய செய்திகள்

‘டீச்சர் அடிக்கிறாங்க’.. 3ம் வகுப்பு மாணவனின் புகார் மீது போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0
தெலங்கானா... தெலங்கானா மாநிலம் மகபூப்பா நகர் மாவட்டத்திற்குட்பட்ட பையாரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அனில் என்ற மாணவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவன் அனில் அப்பகுதியில்...

ஆசைகாட்டி உதவி பேராசிரியர்கள் செய்துவந்த மோசமான வேலை!!

0
சென்னை.. சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த திவ்யா என்பவர் கொடுத்த புகாரில் 17 நபர்களுக்கு இந்திய உணவுக்கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் ரூ.88 லட்சத்திற்கு மேல்...

காதலிக்கு சரமாரி கத்தி குத்து… காதலன் தலைமறைவு : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

0
ராணிப்பேட்டை.. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (23) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி படிக்கும் 21 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,...

காதலிப்பதாக கூறி சிறுமி கடத்தல் : 10 நாட்களுக்கு பின் வீட்டு வாசலில் விட்டு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த...

0
மேலூர்.... மேலூர் அருகே காதலிப்பதாக சிறுமியை கடத்தி சென்று பாலியல் கொடுமை செய்ததாக மகளிர் காவல் நிலையத்தில் புகார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் தீவிரம். மதுரை...

பிஞ்சு குழந்தைகளை தூக்கில் மாட்டிய தாய்… தானும் தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரியில் இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காயத்ரியின் மாமனார் ஜெயசந்திரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 6மாதத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில் தற்போது அதே குடும்பத்தில் 3 பேர்...

திருமணம் செய்துக்கொண்ட காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு : கதறும் குடும்பம்!!

0
மதுரை..... மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகபிரபு - துர்காதேவி தம்பதி. இந்த புதிய தம்பதி, நேற்றைய தினம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து அறிந்த போலிஸார் அங்கு...

“என் பொண்ணு வாழ்க்கை’ய அழிச்சுட்டீங்க..” காதலனின் தந்தைக்கு காதலி தந்தையால் காத்திருந்த விபரீதம்!!

0
மதுரை.... மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது திடீர் நகர் என்னும் பகுதி. இதனை அடுத்துள்ள பாஸ்கரதாஸ் நகர், வடக்கு மெயின் ரோட்டில் வசித்தவர் ராமச்சந்திரன். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு சிவபிரசாந்த்...

பல் துலக்கும்போது பெண்ணின் வாயில் சிக்கிய டூத் பிரஷ் : மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
காஞ்சிபுரம்... காஞ்சிபுரம் எண்ணெய்காரத் தெருவை சேர்ந்த ரேவதி (வயது 34) என்பவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் வைத்து பல் துலக்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரேவதி வழுக்கி கீழே விழுந்ததில் வாயின்...

9 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அரசு ஊழியர் : நிலைகுலைந்த பெற்றோர்!!

0
சென்னை... சென்னை ராயபுரம் அடுத்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அண்மை காலமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால்...

வீட்டை ஜப்தி செய்திடுவோம்… வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் விபரீத முடிவெடுத்த ஆட்டோ ஓட்டுநர்!

0
கேரளா.. கேரள மாநிலம் திருச்சூர் அடுத்த நல்லன்கரை பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த 2014ம் ஆண்டு மகனின் திருமணத்திற்காக வீட்டை அடமானம் வைத்து வங்கியில் ரூ. 8 லட்சம் கடன்...