நண்பனின் மனைவியை பலாத்காரம் செய்த கொடூர நண்பர்கள் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ். யூ.வனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் விவசாயி. இவரது மனைவி ரேவதி (26). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு...
தமிழகத்தை உலுக்கிய மாணவி லாவண்யா தற்கொலை : போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!
அரியலூா்...
மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் அரியலூா் மாவட்டம், வடுகர்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா (17), திருக்காட்டுப்பள்ளி...
விபரீத முடிவெடுத்தது தற்கொலை செய்துகொண்ட தம்பதி : அதிர்ச்சிக் காரணம்!!
மதுரை..
மதுரையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி லாவண்யா. நிதி ஆலோசகரான நாகராஜன் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார்.
முதலில் இவருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து பல லட்சங்களை பங்குச் சந்தையில்...
மாணவியின் கன்னத்தில் கிள்ளிய ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்!!
தர்மபுரி..
தர்மபுரி மாவட்டம் லிங்கநாயக்கனஅள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தப்பள்ளியில் சேரன் (வயது 50) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி...
ஒரு நாள் முன்னாடி நடந்த திருமணம்.. நூலிழையில் உயிர் தப்பிய இந்திய மாப்பிள்ளை : சுவாரஸ்ய பின்னணி!!
உக்ரைன்..
உக்ரைன் நாட்டில், கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக வெ.டி.கு.ண்.டு தா.க்.கு.தல் நடத்தி வருகிறது ரஷ்யா. இரு நாட்டு அதிபர்களும், பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் ஒரு பக்கம் வெளியாகி கொண்டிருக்க, நாளுக்கு நாள்...
கஞ்சா போதை, பாலியல் வேட்டை… சென்னை 8ம் வகுப்பு பள்ளி மாணவியை வதைத்த கும்பல்!!
சென்னை..
எட்டாம் வகுப்பு மாணவியுடன் இரவு முழுக்க அத்துமீறிவிட்டு மறுநாள் காலையில் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இறக்கிவிட்டு வந்த மருத்துவ மாணவர் உட்பட நான்கு பேர் கைதாகியுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை...
போலீஸ் கணவரின் செயலால் வாழ்க்கையை தேடி அலையும் காதல் மனைவி!!
தருமபுரி..
தருமபுரி மாவட்டம் சோலை கொட்டாய் அருகே உள்ள ஜம்புகாலன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (24). பட்டதாரியான இவர் கம்பைநல்லூர் அருகே உள்ள குமாரம்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து இரு...
21 வயதில் திருநங்கையாக மாறிய ஆண்… மஞ்சள் நீராட்டு விழா செய்த குடும்பத்தினர் : நெகிழ வைக்கும் சம்பவம்!!
கடலூர்..
திருநங்கையாக மாறிய தங்கள் மகனை வீட்டுக்கு அழைத்து வந்து அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி ஏற்றுக்கொண்டுள்ளனர் விருத்தாசலத்தைச் சேர்ந்த பெற்றோர்.
திருநங்கைகள் மற்றும் திரு நம்பிகள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரை இப்போது...
வீட்டுல கரெண்ட் கட்.. தூக்க கலக்கத்தில் பல் துலக்கிய இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!
கர்நாடகா..
இளம்பெண் ஒருவர் கவனக்குறைவாக செய்த செயலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சுலியா மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் ஷர்வயா (22 வயது). கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காலை பல்...
நைட்டு புல்லா டிவி சவுண்டு.. ஹோட்டல் அறையில் இளம் ஜோடிகள்.. கதவை திறந்து பார்த்ததும் அதிர்ந்து போன ஊழியர்கள்!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சயாலி ஷஹாசனே (வயது 27). இவர் கணினி பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
சயாலியும், அவருடைய கல்லூரியில் பயின்ற அருண் நாயக் என்பவரும், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள்...
















