Tattoo போட்டுக் கொண்டு அந்தரங்க பாகங்களை தொடுவார் : கைதான இளைஞர் குறித்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!!
கேரளா..
கேரளாவில் பிரபல டாட்டூ கலைஞரான சுஜித் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கேரளாவின் கொச்சியை சேர்ந்த டாட்டூ கலைஞர் சுஜித், கடந்த 10 ஆண்டுகளாக டாட்டூ போடும் பணியை...
முகம் தெரியாத முகநூல் காதலி இறந்த செய்தியை கேட்ட காதலன் எடுத்த விபரீத முடிவு!!
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் (26) 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில்...
திருமணம் செய்ய மறுத்த மகள் : கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!!
பீகார்...
பீகார் மாநிலமான கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ் ராம். இவருக்கு கலாவதி என்ற மனைவியும் கிரண் குமரி என்ற 19 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் தேவ் தனது மகளுக்கு நாடி...
விடுதி அறையில் காதலனுடன் இருந்த இளம்பெண் : நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!
கேரளா...
காட்டாக்கடை பகுதியை அடுத்த வீரனகாவு பகுதியை சேர்ந்தவர் காயத்ரி தேவி (வயது 25). இவர் ஹோட்டல் அறை ஒன்றில் உயிரிழந்து போன நிலையில், இது தொடர்பாக பிரவீன் என்ற வாலிபரை போலீசார் கைது...
ரீல்ஸ் சாட்சியாக கல்யாணம்… இளம்பெண் ஒருவருக்கு இளைஞன் தாலி கட்டும் வீடியோ வைரல்!!
ரீல்ஸ் கல்யாணம்...
தற்போது வைரலாகி வரும் கல்யாண கப்பில் வீடியோவை பார்க்கும்போது 'என் வாழ்க்க நாடகமா?' என நடிகர் நெப்போலியன் புரண்டு படுத்துகிட்டே படுவாரே அப்படித்தான் இருக்கிறது பலருக்கும்.
பொதுவாக காதலிக்கும்போது ரீல்ஸ் வீடியோக்களை தெறிக்க...
பெற்றோர் கண்ணெதிரே மெல்ல மெல்ல போன மகளின் உயிர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருப்பத்தூர்..
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவர் அரசு பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் ஜனனி (16) திருப்பத்தூர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில்...
எருதாட்ட விழாவில் 19 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள அஞ்செட்டியில் நடைபெற்ற எருதாட்ட விழாவின்போது மாடு முட்டியதில் சதீஷ் என்ற 19 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேன்கனிகோட்டை அருகேயுள்ள அஞ்செட்டியில்...
பாசமாக பழகுவதுபோல் நடித்த பெண்… நம்பிய ரியல் எஸ்டேட் அதிபருக்கு காத்திருந்த பேரதிச்சி!!
திருச்சி..
திருச்சி திருவளர்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் வல்லவராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நண்பருடைய தோப்பு ஒன்றையும் பராமரித்து வருகிறார். மனைவியை இழந்த இவருக்கு ஹோட்டலில் வேலை செய்து வந்த...
27 வயதான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : அதிர வைக்கும் காரணம்!!
திருப்பத்தூர்..
தமிழகத்தில் ராணுவ வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் பால்னாங்குப்பம் மச்சன்கண்ணன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (31) ராணுவ வீரர்.
இவரும் குடியாத்தத்தை அடுத்த வெங்கட்டூர் கிராமம் பகுதியை...
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக் காதலியுடன் உல்லாசம் : ஆத்திரத்தில் மனைவியால் நடந்த விபரீதம்!!
கோவை....
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி (55) தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (50). இவர்களுக்கு ராஜ்குமார், சதீஷ் என 2 மகன்கள் உள்ளனர்.
அதில், ராஜ்குமாருக்கு மட்டும்...
















