Friday, December 19, 2025

இந்திய செய்திகள்

கழிவுநீர் தொட்டியில் கிடந்த பெண்ணின் சடலம்… பதறிப் போன கணவர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
உத்தரப்பிரதேசம்..... சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன சிஆர்பிஎஃப் ஜவானின் மனைவி உடல், கழிவு நீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்ததன் அதிர்ச்சி காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர்...

ஒருதலைக் காதலால் பள்ளி மாணவி கொலை : இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
வேலூர்.. வேலூர் வள்ளலார் சவூத் அவென்யூ சாலையை சேர்ந்தவர் பாரதிதாசன். ராணிப்பேட்டை ஷூ கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபலட்சுமி. இவரும் வேறொரு ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2...

திருமணமான 10 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : இதயத்தை உறைய வைத்த சம்பவம்!!

0
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி அடுத்த காட்டுவனத்தம் கிராமத்தைச் சார்ந்த வடிவேலு என்பவருக்கும் துர்க்கம் கிராமத்தைச் சார்ந்த சண்முகசுந்தரிக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்து முடிந்த மூன்றாவது மாதத்திலேயே வரதட்சணை...

பூட்டியிருந்த வீட்டுக்குள் இரத்தம் : விசாரணை நடத்த சென்ற போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
திருச்சி.... திருச்சியில் பூட்டியிருந்த வீட்டுக்குள் ரத்தமாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணை நடத்த சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னணியின் கள்ளக்காதல் இருப்பதும் விசாரணையின் அம்பலமானது. திருச்சி மாநகரம்...

மொத்த குடும்பமும் ஆற்றில் குதித்து தற்கொலை : கடிதத்தில் உருக்கமாக எழுதியிருந்த வார்த்தைகள்!!

0
கேரளா.. இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கேரளாவின் பாலகாட்டை சேர்ந்தவர் அஜித்குமார் (38). இவர் மனைவி விஜிதா (34). விஜிதாவுக்கு முதல் கணவர் மூலம் ஆர்யநந்தா...

தூக்கிட்டு தற்கொலை செய்த பெண் காவலர் : மரணத்தில் நீடிக்கும் மர்மம்!!

0
வேலூர்.. வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் இந்துமதி (30). இவர் வேலூரில் ஆயுதப்படை பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2010 இல் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் திருமணம் நடந்து இரு குழந்தைகள்...

தலை முடியால் பறிபோன உயிர் : இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
திருச்சி.... திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது...

விலகிய கணவன் மீண்டும் வந்ததால் நடந்த கொலை.. கள்ளக்காதல் மனைவி டென்ஷன்!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிப்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் இளையராஜா (42). இவரது மனைவி அனிதா (35). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து...

புருஷன் போலீசில் சிக்கிட்டா நாம கள்ளக் காதலனுடன் ஜாலியா இருக்கலாம்.. பெண் போட்ட மாஸ்டர் பிளான்.. சிக்கியது எப்படி?

0
கேரளா.. கேரளாவில் கள்ளக்காதலனுடன் நிம்மதியாக வாழ்வதற்கு வெளிநாட்டில் உள்ள கணவனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்க முயற்சித்த சிபிஐ(எம்) பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் முழு விவரத்தை பார்க்கலாம்... கேரளா மாநிலம் இடுக்கி...

காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம் பெண் எடுத்த துணிச்சலான முடிவு!!

0
சென்னை.. கரூரில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். சென்னையை சார்ந்த இளம்பெண் சத்தியபிரியா (23). இவர் பி.காம் முடித்து...