“தொடரும் புது மாப்பிள்ளை கொலைகள்” : ஒரே நேரத்தில் தாய் மற்றும் மகளுடன் வங்கி ஊழியர் செய்த அசிங்கம்!!
ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். தேஜஸ்வரின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து...
“எனக்கு தெரியாம எதுக்கு கடன் வாங்குன” : கடன் வாங்கிய மனைவியை பிள்ளைகளின் கண் முன்னே வெட்டிக் கொன்ற...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான முருகப்பெருமாள். இவருக்கு திருமணமாகி 35 வயதில் மகாலட்சுமி என்ற மனைவியும் செந்தில் குமார், முத்துச்செல்வம் என்ற குழந்தைகளும் உள்ளனர்.
லாரி...
கோடிக்கணக்கில் பணம் சுருட்டல் : இன்ஸ்டா பெண் பிரபலத்திற்கு நேர்ந்த சோகம்!!
குஜராத் மாநிலம் காந்திநகரில், தன்னிடம் நெருங்கிப் பழகிய தொழிலதிபரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய வழக்கில், இன்ஸ்டாகிராம் பிரபலமான கிர்தி படேல் என்பவரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.
சுமார் 13 லட்சம் பாலோயர்களைக்...
காதலியின் வீட்டில் முகத்தில் காயங்களுடன் காதலனின் சடலம்!!
கன்னியாகுமரியில் காதலியை திருமணம் செய்து கொடுக்க சொல்லி காதலியின் வீட்டில் கேட்டார். அவர்கள் மறுக்கவே காதலியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர் முகத்தில் காயங்களுடன் தூக்கில் பிணமாக அவ்வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது...
வேலைக்குச் சென்ற இளம்பெண் சடலமாக மீட்பு.. கதறும் பெற்றோர்!!
ஐடி நிறுவனம் ஒன்றில் வழக்கம் போல் வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற இளம்பெண், ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டம் அட்டகுடா பகுதியில் வசித்து வருபவர் சுஷ்மா....
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்.. கதறும் தோழிகள்!!
வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மீண்டும் கனடாவில் இந்தியவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் பலியாகியிருப்பதாக அதிர்ச்சியையும்,...
திருமணமாகி 36 நாள் ஆச்சு.. சிக்கன் குழம்பில் விஷம் கலந்து கணவரை கொலை செய்த இளம்பெண்!!
ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள பஹோகுந்தர் என்ற கிராமத்தில் புத்தநாத் சிங் என்ற இளைஞருக்கு சுனிதா என்ற 22 வயது பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில்...
“அம்மா தான் கதவை திறந்தாங்க” – கூலிப்படை வைத்து கணவரை கொன்ற மனைவி.. கள்ளக் காதலை காட்டி கொடுத்த...
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியை சேர்ந்தவர் மான்சிங். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அனிதா என்ற மனைவியும், ஒன்பது வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
மான்சிங் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து...
“குழந்தையின் கொலையை மறைத்த தாய்”.. அதிகாலையில் வீட்டுக்கு வந்த உறவினர்.. மூன்று வயது குழந்தையை போய்!!
கடலூர் மாவட்டம் ஆடுர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதியினர் இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்துள்ளனர். எனவே பச்சையம்மாளின் தம்பி...
“வடை போட வைக்கப்பட்ட எண்ணெய்” – தனிமையில் நடந்த பா லி ய ல் சீண்டல்.. தட்டி...
கன்னியாகுமரி மாவட்டம் தடிகாரகோணம் பகுதியை சேர்ந்தவர் வினு. இவர் இந்திராநகர் பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.
காலை முதல் மதியம் வரை கடையில் இருக்கும் வினு தினமும் 2 மணி போல...