Friday, December 19, 2025

இந்திய செய்திகள்

பீரியட்ஸ் பற்றி பாடம் எடுத்ததால் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த சிறுமி : நேர்ந்த பரிதாபம்!!

0
கேரளா... கேரளா மாநிலம் கொச்சியில் மதரசா பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை அன்று உயிரியல் ஆசிரியர் 8 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது, மாதவிடாய் பற்றி...

கள்ளக் காதலியை பார்க்க வாலிபர் செய்த விபரீத செயல் : நடந்த விபரீதம்!!

0
திருச்சி.... திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் 4-வது தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு தேவராஜ் வெளியூரில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில்...

மனைவியை இறுக்கமாக கட்டிப்பிடித்து கொண்ட கணவர்.. டமார் என ஒரு சத்தம் : நடந்த விபரீதம்!!

0
மிசோரம்.. மீது கோபம் வந்தால், சண்டை போடுவார்கள், தாக்குவார்கள், அல்லது பிரிந்துவிடுவார்கள், மிஞ்சி போனால் கொலையே செய்வார்கள். ஆனால், இப்படிக்கூட நடக்குமா என்ற அளவுக்கு ஒரு கணவர் ஷாக் தந்துள்ளார். மிசோரம் மாநிலத்தில் கடந்த அக்டோபர்...

மனைவியை குத்தி கொலை செய்த கணவன்.. காரணம் இதுதான் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம் புழல் எம்ஜிஆர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(31). இவர் எலெக்ட்ரிசின் ஆக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக...

கழட்டி விட்ட காதலியை போஸ்டர் அடித்து பழிவாங்கிய காதலன்.. நடந்த விபரீதம்!!

0
நெல்லை.. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். இவர் களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் குருவிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் நாம்...

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் : நிலைகுலைந்த பெற்றோர்!!

0
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை அடுத்த பெரியபாலியப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி ரஜினி என்பவர் அதே பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து...

ராத்திரி நேரம்.. பேருந்தை நிறுத்திய 21 வயதுப் பெண்… அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர் : நடந்தது என்ன?

0
சென்னை.... சென்னை பாரிமுனையில் இருந்து இரவு நேரம் மாநகராட்சி பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்து பட்டாளம் ஸ்டாரன்ஸ் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, பிளாட்பாரத்தில் பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு வயது 21 இருக்கும்.....

அரசு பள்ளி பெண் ஊழியர் தற்கொலை : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
தருமபுரி.... தருமபுரி அருகே பள்ளி மாணவர்கள் முன் தலைமை ஆசிரியை அவமானப்படுத்தியதாக பெண் சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு முயலும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்...

நள்ளிரவு பூஜையில் நடந்தது என்ன? உயிர் பிரியும் நேரத்தில் சாமியாரை கை காட்டிய மாணவி!!

0
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திர ரெட்டியார். இவரது மகன்தான் முனுசாமி. இவர்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக கை, கால் உடைந்தவர்களுக்கு கட்டு போடுவதை தொழிலாக செய்து வருகிறது. ராமச்சந்திர...

மது குடிக்க பணம் தர மறுத்த தந்தை : ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்!!

0
சிவகங்கை... மது குடிக்க பணம் தர மறுத்த ஆத்திரத்தில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த அரசினம்பட்டி ஊரைச் சேர்ந்தவா் செல்வம் (வயது 54). இவர் சில...