Friday, December 19, 2025

இந்திய செய்திகள்

திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம்!!

0
நாகர்கோவில்..... நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வமூர்த்தி (34 வயது). கொத்தனாராக பணிபுரியும் இவருக்கும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் தனுசியா (20 வயது) என்பவருக்கும் கடந்த...

ஆண்களுக்காக குரல் கொடுத்த பெண் : வைரலாகும் வீடியோ பதிவு!!

0
வீடியோ.. குறிப்பாக 27 –33 வயது நிரம்பிய இளைஞர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் புலம்புவது இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதே. "சரிப்பா நல்லா படிச்ச நல்ல வேலைக்குப் போன, ஆனா இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கியே...

கள்ளக்காதலன் வரும் நேரம் பார்த்து மனைவிக்கு தெரியாம பெட்ரூமில் பதுங்கிய கணவன் : நடந்த விபரீதம்!!

0
உத்தரப்பிரதேசம்... உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சர்வேஷ் மற்றும் அவரின் மனைவி சோனம் ஆகியோர் வசித்து வருகின்றனர். இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தாலும், சோனத்துக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு நபருடன்...

போலீஸ் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு : போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
உத்தரபிரதேசம்.... உத்தரபிரதேச மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சரோஜ். இவரது கணவன் தர்மேந்தர். இவர் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 13...

இன்ஸ்டாகிராம் மூலம் வாய் பேச முடியாத இருவர் காதலித்து திருமணம் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
தெலுங்கானா.. தெலுங்கானாவில் உள்ள ஜகிதியா மாவட்டத்தின் ராய்கல் மண்டலத்தைச் சேர்ந்த அத்ரம் லதா என்கிற ஜோதி. ஆந்திரப்பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலைச் சேர்ந்தவர் அருண். இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகி பழகி வந்துள்ளனர். இதனை...

என் மனைவிக்கு இன்னொருத்தரோட தொடர்பு இருக்கு.. நைட்ல அடிக்கடி போன் வருது… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

0
கேரளா.. கேரளாவில் கணவர் ஒருவர் தன் மனைவி பேசிய போன் கால்களை மட்டுமே ஆதாரமாக வைத்து விவாகரத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக திருமணமானவர்கள் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றாலோ அல்லது ஒருவரை ஒருவர்...

வளைகாப்புக்கு மறுநாள் நிறைமாத கர்ப்பிணி திடீரென உயிரிழந்த சோகம் : கதறும் குடும்பம்!!

0
சேலம்.. சேலம் சின்னத்திருப்பதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர் ஜங்ஷன் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தமிழரசி (வயது 32). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு...

மன உளைச்சலில் இருந்த பேபி ஷாலினி எடுத்த விபரீத முடிவு!!

0
திருச்சி... திருச்சியில் குழந்தை பாக்கியம் இல்லாததால் மன உளைச்சலில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மண்ணச்சநல்லூர் அருகே 31 வயதான பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது...

குடித்துவிட்டு வந்து ஒரே தொல்லை.. கணவனின் பிறந்த நாளன்று மனைவி செய்த அதிர்ச்சி காரியம்!!

0
கேரளா... கேரள மாநிலம் இடுக்கி கட்டப்பனை பகுதியை சேர்ந்த ரஞ்சித். இவரது மனைவி அன்னலட்சுமி. பிறந்த நாளான கடந்த 6-ம் தேதி கணவன் ரஞ்சித் மர்மான முறையில் வீட்டிற்கு அருகில் இறந்துகிடந்தார். இதனையறிந்த அப்பகுதியினர் போலீசாருக்கு...

காதலால் நடந்த விபரீதம்… லேப்டாப்பில் இருந்த ஆதாரம்.. மகனை போலீஸில் பிடித்துக் கொடுத்த அப்பா!!

0
மும்பை.. மும்பையில் உள்ள மிஸ்குய்ட்டா பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் கேரல் (வயது 29). இவர் தனியார் கால் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கடந்த மாதம் 24-ம் தேதி தோழி ஒருவரை சந்திக்க...