Saturday, July 18, 2026

இந்திய செய்திகள்

நள்ளிரவு பூஜையில் நடந்தது என்ன? உயிர் பிரியும் நேரத்தில் சாமியாரை கை காட்டிய மாணவி!!

0
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திர ரெட்டியார். இவரது மகன்தான் முனுசாமி. இவர்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக கை, கால் உடைந்தவர்களுக்கு கட்டு போடுவதை தொழிலாக செய்து வருகிறது. ராமச்சந்திர...

மது குடிக்க பணம் தர மறுத்த தந்தை : ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்!!

0
சிவகங்கை... மது குடிக்க பணம் தர மறுத்த ஆத்திரத்தில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த அரசினம்பட்டி ஊரைச் சேர்ந்தவா் செல்வம் (வயது 54). இவர் சில...

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் : இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
செங்கல்பட்டு.. பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த நபரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் தளத்தில் இளைஞர்களுக்கு பாதுகாப்பாக அமைக்க புதிய வசதி விரைவில் வரும் என்ற தகவல் வெளியாகி...

உக்ரைனில் இருக்கும் மகளிடம் பேசிய அப்பா… நெஞ்சை உருக செய்யும் உரையாடல்!!

0
உக்ரைன்... உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல்களை நடத்தும் நிலையில் வேறு நாடுகளை சேர்ந்த பலர் அங்கு சிக்கி கொண்டு நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதில், இந்திய மற்றும் தமிழக...

விவகாரத்து நோட்டீஸ்ல கையெழுத்து போட மறுத்த மனைவியை தாக்கிய கணவன் : தடுக்க வந்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்!!

0
மீஞ்சூர்.. விவாகரத்து நோட்டீசில் கையெழுத்து போடாததால் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய தலைமை காவலர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை...

கருக்கலைப்புக்கு மாத்திரை சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
கள்ளக்குறிச்சி.... கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி செல்வி (25). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பெங்களூரில் கூலி வேலை செய்துவரும் சின்னதம்பி அடிக்கடி...

காதல் திருமணம் செய்த ஜோடி விரக்தியில் எடுத்த சோக முடிவு!!

0
கர்நாடகா.. கர்நாடகாவில் காபிஹால் திருமணம் செய்த ஜோடி ஒன்று பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் இருக்கும் சிங்கமாரனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்...

தெருவில் வாக்கிங் சென்றவருக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் : ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன சுவாரஸ்யம்!!

0
இந்தியா.. இந்தியாவில் வாக்கிங் சென்ற ஒருவருக்கு எதிர்பாராதவிதமாக 26.11 கேரட் வைரம் கிடைத்ததையடுத்து ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறியுள்ளார். மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சுஷீல்...

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த 8 ஆம் வகுப்பு மாணவிக்கு லாரி ஓட்டுநரால் அரங்கேறிய கொடுமை!!

0
வானூர்.. சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும்...

அமெரிக்க பெண்ணை 6 வாரம் டார்ச்சர் செய்த 3 ஈக்கள் : பின்னர் ஏற்பட்ட சம்பவம்!!

0
டெல்லி.. அமேசான் காட்டுக்கு சென்ற பெண் ஒருவர் உடலில் உயிருடன் இருந்த 3 ஈக்களை இந்திய டாக்டர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர். சுற்றுலா பயணியான அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் இந்தியாவிற்கு...