Saturday, December 20, 2025

இந்திய செய்திகள்

சூட்கேசில் இருந்த இளம் பெண்ணின் சடலம் : போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
திருப்பூரில்... திருப்பூரில் கடந்த திங்கள்கிழமை காலை தாராபுரம் சாலை புதுநகர் பகுதியில் சூட்கேசில் பெண் சடலம் இருந்த வழக்கில் கொலை செய்த அபிஜித் மற்றும் அவருக்கு உதவிய ஜெய்லால் ஆகிய இரு நபர்களை பிடிக்க...

கள்ளக் காதலுடன் பெற்ற மகளை அனுப்பிய தாய் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

0
கேரளா.. கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா (33). கணவனை இழந்த ஸ்மிதா தனது 11 வயது மகள், பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த...

கணவரை வசியப்படுத்த மனைவி செய்த காரியம் : அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள்!!

0
கேரளா ... கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தன் மனைவி ஆஷா சுரேஷுடன் கோட்டயம் மாவட்டம், பாலாவில் வசித்துவருகிறார். நல்ல லாபத்துடன் ஐஸ்க்ரீம் பிஸினஸ் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர்...

இளம் பெண்ணுக்கு அக்கா கணவரால் நடந்த விபரீதம் : கதறித்துடித்த பரிதாபம்!!

0
மதுரை.. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு கலைவாணி (36), கலைச்செல்வி (34), முத்துலட்சுமி (30) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆபீசர்ஸ்...

கணவனின் கள்ளக் காதலியுடன் சேர்ந்த மனைவி : கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
தேனி.. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பவுன்துரை மகன் இன்பராஜ் (30). இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இன்பராஜுக்கு அதே தெருவைச் சேர்ந்த ஆனந்தி...

பெண் வைத்தியர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் : கணவர், மாமியாருக்கு நடந்த பரிதாபம்!!

0
சென்னை.. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர் மரியானோ ஆண்டோ புருனோவுக்கும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை டாக்டர் அமலி விக்டோரியாவுக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அயனாவரம் பகுதியில் வசித்து வந்த இவர்களுக்கு,...

4 மாத கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு : கதறும் உறவினர்கள்!!

0
கடலூர்.... சிதம்பரத்தில் வரதட்சணை கொடுமையால் 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு கடந்த...

இளைஞரின் தலையை வெட்டி ஊரின் நடுவே வைத்து சென்ற மர்ம கும்பல் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஒசூர்.. ஒசூர் அருகேயுள்ள எழுவபள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதீப்புக்கு, சந்திரிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பிரதீப்பின் மனைவி, கர்நாடகாவில் உள்ள அவரது தாயார் வீட்டிற்குச் சென்றதால், பிரதீப் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில்,...

தாயை திட்டிய தந்தை.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்!!

0
சென்னை.. சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடில் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் வயதான தம்பதியருக்கு பணிவிடைகள் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் தேசமுத்து, பெயின்டிங் வேலை செய்து வந்தார்....

8 வயது சிறுமிக்கு 7 சிறுவர்கள் 2 மாதங்களாக கூட்டாக செய்த வன்கொடுமை : கதறும் குடும்பம்!!

0
அம்பிகாபூர் .. எட்டு வயது சிறுமியை 7 சிறுவர்கள் இரண்டு மாதங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சத்திஸ்கர் மாநிலத்தில் நடந்து இருக்கிறது இந்தக் கொடூரச் செயல். அம்மாநிலத்தில் அம்பிகாபூர்...