Monday, December 22, 2025

இந்திய செய்திகள்

குளுக்கோஸ் ஏற்றச் சென்ற இளம் பெண்ணுக்கு போலி டாக்டரால் நேர்ந்த விபரீதம்!!

0
தருமபுரி.. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரத்தில், சண்முகம், என்பவர் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தும் வந்துள்ளார். இந்த நிலையில் சொன்னம்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார், இவரது மனைவி இலக்கியபாரதி (30)....

பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக் கொலை : நடந்த பயங்கரம்!!

0
கோவை... கோவை மாவட்டம் அன்னூரில் நிதி நிறுவன அதிபரை வெட்டிக்கொன்ற இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நாகமாபுதூரை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன்...

ஆடைகளை கிழித்து இளம்பெண்ணை ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரம் : பதறவைக்கும் வீடியோ!!

0
டெல்லி.. இந்தியாவில் இளம்பெண் ஒருவரின் ஆடைகளை கிழித்து, தலை முடியை வெட்டி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 20 வயது பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து...

4 வயது சிறுவனை முந்தரி காட்டுக்குள் வைத்து கொலை செய்த உறவுக்காரப் பெண் : நெஞ்சை உலுக்கும் ஓர்...

0
கடலூர்... கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே 4 வயது சிறுவனை முந்தரி காட்டுக்குள் வைத்து கொடூரமாக கொலை செய்ததாக உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த...

பழைய சோறு சாப்பிடும் போது வந்த அதிர்ச்சி செய்தி.. ஏழை குடும்பத்துக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம்!!

0
இந்தியா.... இந்தியாவில் இனிப்பு கடையில் வேலை செய்து வந்த ஏழை நடுத்தர வயது நபருக்கு லொட்டரியில் விழுந்த பெரிய பரிசு அவரின் வாழ்வையே மாற்றியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மகாசந்தா கிராமத்தை சேர்ந்தவர் துபர் குஷ்மீத்....

4 வயது சிறுவனை கொலை செய்த தம்பதி வழக்கில் திடீர் திருப்பம் : வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜாண் ரிச்சார்ட் தற்போது இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா 4-வயது மகன் ஜோகன் ரிஷி மற்றும்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் வயக்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவர் சொந்தமாக தறிப்பட்டறை வைத்துள்ளார். இவருக்கு நீலாம்பாள் என்ற மனைவியும் பிரீத்தி, ஷாலினி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த...

ஸ்மார்ட் போனால் சீரழித்த இளம்பெண்ணின் வாழ்கை… நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

0
திருச்சி.. திருச்சி மாவட்டம் குமுளூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி மீனா இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தை நல்லபடியாக காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மலேசியாவில் வேலைக்கு செய்து...

பிறந்தநாளன்று வெளியே அழைத்துச் செல்லாததால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை.. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் பெயிண்டர் சாமுவேல்(21), இவரது மனைவி தனுஜா (20), இருவரும் காதலித்து 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் தனுஜாவிற்கு பிறந்தநாள்,...

பெற்ற மகளையே பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை : நடந்த விபரீதம்!!

0
ஆந்திரா.... ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 15வயது மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோருடன் வசித்து வரும் இந்த மாணவியின் தந்தைக்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இரண்டு...