கடைசி நொடிகளில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த குடும்பஸ்தர் : நிர்கதியாய் தவிக்கும் மனைவி!!
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கிராம உதவியாளர் ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தனேரி...
இளம் பெண்ணுக்கு சித்தப்பா செய்த கொடூரம் : கதறித் துடித்த பரிதாபம்!!
திருவள்ளூர்....
திருவள்ளூர் மாவட்டம், கற்குழாய் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி. இவரது சகோதரி சரஸ்வதி. இவர்கள் இருவரது குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மீண்டும் இருவரது குடும்பத்திற்கும்...
சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி தானும் குடித்து தற்கொலை செய்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம், செவல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வ பாண்டியன். இவரது மகன் வேல்முருகன். இளைஞரான இவர் ஜே.சி.பி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த சிறுமியை வேல்முருகன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின்...
குளித்துக்கொண்டிருந்த விவசாயியின் மனைவியை வீடியோ எடுத்த நபருக்கு நேர்ந்த விபரீதம்!!
கடையநல்லூர்....
கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனவராக வேலை பார்த்து வரும் செல்லத்துரையின் மகன் கருப்பாநதி அணைக்கு குளிக்கச் சென்ற நிலையில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் அணைப் பகுதியை ஒட்டி குளிக்க அனுமதி இல்லை...
தோழி ஊருக்கு சென்றதால் மன விரக்தியடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
ஜார்கண்ட்...
ஜார்கண்ட் மாநிலம் துருவா மாவட்டம் துருவாரஞ்சி ஆதார்ஷ் நகரை சேர்ந்தவர் விகாஷ் குமார். இவரது மனைவி மஞ்சி குமார். இவர்களுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகின்றன. கணவன் மனைவி 2 பேரும்...
சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவனின் மூளையில் பாய்ந்த குண்டு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
புதுக்கோட்டை...
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டியில் காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் உள்ளது. அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பயிற்சி மையத்திலிருந்து வெளியேறும் துப்பாக்கிக்...
முதியவரை கோடரியால் அடித்துக் கொன்ற சிறுமிகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
வயநாடு..
வயல்வெளியில் ரத்தக் கறையுடன் கிடந்த சாக்குமூட்டையினைக் கண்ட அப்பகுதி மக்கள் அருகே சென்ற போது துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் அருகே செல்ல அச்சம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து வயநாடு போலீசார்...
இளைஞரை அடித்துக் கொலை செய்த பெண்கள் : விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பூங்குளம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி மற்றும் தமிழரசன் என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில்...
இளம் பெண்ணின் திருமணத்தை நிறுத்திய தொழிலதிபர் : குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மிகப்பெரிய தொழிலதிபரான இவர் ஏ.சி.மெஷின் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை...
காதலன் இறந்த அதிர்ச்சியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : கதறி அழும் பெற்றோர்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மக்கிமனே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரும், வடரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த சாந்தினி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம்...
















