வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!!
திருப்பூர்...
வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்த இளைஞர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் கொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார் (34). இன்று இவர்,
பல்லடம் கோவை தேசிய...
உயிர் நண்பனால் திடீரென நண்பனுக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வன்னிய அடிகளார் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசனும்,
சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த சங்கரும் நண்பர்கள் ஆவர். தனது நண்பரான சங்கருக்கு வெங்கடேஷன் 10 லட்ச ரூபாயை கடனாக...
தீராத தலைவலி தீர்க்க சிறப்பு பூஜைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு பூசாரியால் அரங்கேறிய கொடூரம்!!
கர்நாடக...
சென்னராய்பட்டணா டவுன் பகுதியை சேர்ந்த பார்வதி கடந்த சில நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில்,
அருகே இருந்த அம்மன் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அங்கிருந்த பூசாரி மஞ்சுநாதன், சிறப்பு பூஜை செய்தால் தலைவலி குணமாகிவிடும்...
தனியார் பள்ளி ஆசிரியரால் இளம் பொறியியல் பட்டதாரி பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
இராமநாதபுரம்...
காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுத்த, ஆசிரியரால் பெண் என்ஜினீயர் ராமநாதபுரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் அருகே ஓம்சக்திநகர் பகுதியில் 11வது தெருவை சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் 25...
திருமணமானதை மறைத்து காதலித்த இளம்பெண் : நள்ளிரவில் நேர்ந்த அவலம்!!
புளியந்தோப்பு...
புளியந்தோப்பு அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுதாகர். இவரின் மகள் மைதிலி (22) சில நாட்களாக காணவில்லை என்று கடந்த 4ம் தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்குப்பதிவு செய்த...
3 ஆண்களுடன் காதல் : தட்டிக்கேட்ட காதலனுக்கு இளம் பெண்ணால் அரங்கேறிய கொடூரம்!!
ஆந்திரா...
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகமல்லேஸ்வரி. திருமணமான சில நாள்களிலே நாகமல்லேஸ்வரியின் கணவர் மரணமடைய உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார்.
வயிற்றுப்பசியை போக்கிக்கொள்ள ஓட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடப்பாவைச் சேர்ந்த லாரி க்ளீனரான...
தந்தை என்று பாராமல் மகனால் அரங்கேறிய கொடூரம் : கதறிய உறவினர்கள்!!
தருமபுரி....
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கோபால் (70), இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ள நிலையில் தனக்கு சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலத்தை...
கர்ப்பிணி மனைவிக்கு ஆத்திரமடைந்த கணவனால் நேர்ந்த பயங்கரம்!!
செங்குன்றம்...
செங்குன்றம் எம்.கே காந்தி தெருவில் வசிக்கும் 27வயதான பாபு என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி எல்லம்மாள் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இவர் வீட்டின் அருகே பூ வியாபாரம்...
காதல் திருமணம் செய்த இளைஞருக்கு பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்!!
தூத்துக்குடி....
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் அதே பகுதியில் வசித்து வரும், தென்காசியை சேர்ந்த பெண் ஒருவரை கலப்பு திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் தென்காசி பகுதியில் வேலை தேடி சென்ற அரவிந்தன் கடந்த...
ஆண் நண்பருடன் பேசுவதை க.ண்.டித்த தந்தை : மகளே மாஸ்டர் பி.ளான் போட்டு செ.ய்த கொ.டூ.ர.ம்!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் குமார்சங்கர் எலெக்ட்ரிசியனான இவர் ரீத்தாபுரம் பேரூர் தி.மு.க கிளை செயலாளராக இருந்து வருகிறார் இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
குமார்சங்கர் கழிந்த...
















