Tuesday, July 14, 2026

இந்திய செய்திகள்

திருமணமான 6 மாதத்தில் மனைவியின் மொத்த குடும்பத்துக்கும் வாலிபரால் நடந்த ப.யங்கரம்!!

0
இந்தியா.. இந்தியாவில் திருமணமான 6 மாதத்தில் ம.னைவி, கொழுந்தியாள் மற்றும் மாமியாரை கொ.டூ.ர.மா.க தா.க்.கி கொ.லை செ.ய்.த இ.ளை.ஞனின் செ.யல் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூரை சேர்ந்தவர் சந்தோஷி (47). இவருக்கு வைஷ்ணவி (25),...

திருமணமான 28 நாளில் இளம்பெணுக்கு நள்ளிரவில் நேர்ந்த சோகம்!!

0
சென்னை.... சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி திவ்யா பாரதி (23). இந்த மாதம் 1ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு விஸ்வநாதனுடன் திவ்யா பாரதிக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று...

காதலனால் காதலிக்கு நேர்ந்த கதி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சிவஞான மூர்த்தி. இவரது மகள் ராஜகுமாரி 2014ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்சிஏ படிக்கும்போது காட்டுமன்னார்கோவில் தாலுக்கா வீராணநல்லூர் கிராமத்தைச்...

வீட்டு வேலைக்கு சேர்ந்த முதல் நாளே எஜமானிக்கு எமனாகிய வேலைக்காரி : அதிர்ந்துபோன கணவர்!!

0
தஞ்சை... பாபநாசம் தெற்கு வீதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் தஞ்சை பாபநாசம் சாலையில் முத்து மெஸ் கிராமிய முறை சமையல் என்ற சைவ உணவு விடுதியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்...

35 பேரை ஏமாற்றிய 41 வயது பெண் : விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்கள்!!

0
சென்னை... தமிழகத்தில் 41 வயது பெண் ஒருவரிடம் 35 பேர் ஏமாந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை சேலையூரைச் சேர்ந்தவர் பூபதி. இவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கன்னியாகுமரி...

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திட்டம் போட்டு காதலனுடன் செய்த மோசமான செயல் : போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
கன்னியாகுமரி.... தமிழகத்தில் கணவனுக்கு தெரியாமல், காதலனுடன் இணைந்து மனைவி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பேபிசுதா. இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்....

சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு மருத்துவரால் நடந்த கொடுமை : கணவனிடம் கண்ணீருடன் கதறிய மனைவி!!

0
கோவா.. கோவாவில் சிகிச்சைக்காக வந்த பெண்ணின் ஆடையை கழற்றி, தவறாக நடக்க முயன்ற மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் கோவாவில் மபுசா பகுதியில் பிரபலமான எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்...

வேலைக்கு சென்ற இளம்பெணுக்கு நடந்த பயங்கரம் : நிலைகுலைந்த பெற்றோர்!!

0
ஜெயஸ்ரீ... தமிழகத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் ஏரிக்கரையில் ச.டலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள நரசமங்கலம் காலனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி....

பிறந்தநாள் கொண்டாடத்திற்கு சென்ற பெண் மருத்துவர் : அடுத்த நாள் காலை பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! நடந்தது என்ன?

0
இந்தியா... இந்தியாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர்கள் மகளை கோவா அனுப்பிய நிலையில் அடுத்த நாள் சடலமாக வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மஞ்சூரியா மாவட்டத்தை சேர்ந்தவர் பணிக்குமார். இவரது மனைவி...

வீட்டில் தனியாக இருந்த சிறுமி : வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
தேனி மாவட்டம்... வீட்டில் தனியாக இருந்த சிருமி தூ.க்.கி.லி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டதாக கூறப்படும் அ.திர்ச்சி சம்பவம் குறித்து தேனி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது தேவதானப்பட்டி....