Tuesday, July 14, 2026

இந்திய செய்திகள்

சாதி வெறியால் நடந்த கொடூர சம்பவம் : கதறி அழும் குடும்பத்தினர்!!

0
இந்தியா... இந்தியாவில் காதல் பிரச்சனையால் இளைஞரின் உறவினர்களை கடத்தி சென்று சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் முனிராஜன். இவரது மகன் ரமேஷ்(19)....

மேம்பாலத்திலிருந்து பறந்து விழுந்த பெண்னால் சாலையில் பதற்றம் : நடுங்க வைக்கும் சிசிடிவி வீடியோ!!

0
பெங்களூரு.. பெங்களூருவில் நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தமிழக தம்பதியினர் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இந்திய மாநிலம் கர்நாடகாவின் தலைநகர் பெங்களுருவில்...

3 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த சிறுவர்கள் : வினையான விளையாட்டு!!

0
சிவகாசி... தமிழகத்தில் 3 வயது சிறுவனை இரண்டு சிறுவர்கள் கிணற்றில் தள்ளி கொ.லை செ.ய்.துள்ள ச.ம்.பவம் கடும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அடுத்த விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரில் வசித்து வரும் தம்பதி பார்த்திபன்- கவியரசி. இந்த...

இ.ளம் பெ.ண்.ணுக்கு கணவர் உறவினர்களால் மாதக்கணக்கில் அ.ர.ங்கேறிய கொ.டு.மை!!

0
இந்தியா... இந்தியாவில் இ.ள.ம்பெ.ண்ணை 8 ஆண்கள் சேர்ந்து மாதக்கணக்கில் கூ.ட்.டு ப.லா.த்காரம் செ.ய்த ச.ம்பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானவை சேர்ந்த இ.ளம்பெ.ண் ஒருவரை தனது க.ணவரின் உறவினர்கள் 8 பேர் சேர்ந்த கு.ம்.பல்...

கணவனுக்கு காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொ.டூ.ரம் : சாட்சியாக மாறிய 14 வயது மகள்!!

0
இந்தியா.... இந்தியாவில் கணவனை ம.னைவி பெட்ரோல் ஊற்றி எ.ரிக்க, காதலன் கல்லால் அ.டி.த்து கொ.லை செ.ய்த ச.ம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் Baddihalli-வில் வசித்து வரும் தம்பதி நாரயணப்பா(52)-அண்ணபூர்ணா(36). இந்த தம்பதிகளுக்கு மூன்று கு.ழ.ந்தைகள்...

கணவன் கடத்தப்பட்டதாக நம்பிய மனைவிக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!

0
இந்தியாவில்... இந்தியாவில் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட கணவன் வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவத்தை அறிந்து மனைவி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஒடிசாவின் Bhubaneswar பகுதியை சேர்ந்தவர் Patitapaban Prusty.திருமணம் ஆன இவர் ஆன்லை உணவு டெலிவரி செய்யும்...

கந்துவட்டி கொடுமையால் இளைஞர் எடுத்த தவறான முடிவு : நிர்கதியாய் தவிக்கும் மனைவி!!

0
திருவாரூர்... திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் விஜயபுரம் மேட்டுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் 28 வயது இளைஞரான சதீஷ். இவருக்கு உமா என்ற மனைவியும் 9...

பயிற்சிக்கு சென்ற சிறுமிக்கு கராத்தே மாஸ்டரால் நேர்ந்த கொடூரம்!!

0
வேலூர்... வேலூர் அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கராத்தே மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் ஏரிகுத்தி பகுதியைச் சேர்ந்தவர் ஹயாஸ் அகமது. இவர், அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதியைச்...

கால்வாய் அருகே விளையாடிய 2 சிறுவர்கள் : நொடிப்பொழுதில் நிகழ்ந்த துயரம்!!

0
திருவள்ளூரில்... திருவள்ளூரில் கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த 2 சிறுவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் செல்லும் இணைப்பு கால்வாயில் தண்ணீரை நிறுத்தி 6 மணிநேர தேடலுக்கு பின்பு தீயணைப்புத் துறையினர் சடலங்களாக...

16 வயது சிறுமிக்கு அக்காள் கணவர் செய்த மோசமான செயல்: உடந்தையாக இருந்த அக்கா!!

0
சங்கராபுரம்... திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த 16 வயது சி.று.மி தையல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுவதற்காக கடந்த ஜுன் மாதம் சங்கராபுரம் பகுதியில் தனது அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார். அக்காவிற்கு திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகியும்...