ஒரே ஒரு பதிவால் முடிந்த வாழ்க்கை.. தவறான கருத்தை பரப்பிய இன்ஸ்டா பிரபலம் காருக்குள் வைத்து கொலை!!
பஞ்சாப் மாநிலம் லூதியான பகுதியை சேர்ந்தவர் 25 வயதான கமல் கவுர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கமல் கவுர் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள்...
வாழைத் தோப்பில் இருந்த அழுகிய சடலம்.. தனிமையில் இருக்க சென்ற பெண்.. ஆசையை தீர்த்து கொண்டு கொலை செய்த...
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ரூபாஜோதி மண்டல் இவருக்கு திருமணமாகி 38 வயதில் சிபானி தாஸ் என்ற மனைவியும் 19 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்...
அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண்.. ஆனால், கிராமமே எதிர்ப்பு!!
அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண் யார் என்பதை பார்க்கலாம்.
பீகார் மாநிலம் புல்வாரி ஷெரீப்பில் உள்ள குர்குரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா ராணி. நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவரது...
விமான விபத்து குறித்து முன்னாள் மனைவிக்காக பதிவிட்ட தமிழ்ப்பட நடிகர்!!
நடிகர் பாலா ஏர் இந்தியா விமான விபத்தை குறிப்பிட்டு தனது முன்னாள் மனைவிக்காக பிரார்த்திப்பதாக பதிவிட்டது இணையத்தில் பரவியது. அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை 279 பேர் உயிரிழந்துள்ளதாக...
சமூகவலைத்தள பதிவால் ரூ.8 லட்சம் மாத வருமானத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர்!!
மாதம் ரூ. ரூ.8 லட்சம் வருமானம் ஈட்டி வந்த ஆட்டோ ஓட்டுநர், பிரபலமானதால் வருமானத்தை இழந்துள்ளார்.
மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வினோத யோசனை மூலம் ஒரே இடத்தில் இருந்து மாதம் ரூ.8...
தொடர்பைத் துண்டிக்க நினைத்த கள்ளக்காதலி.. இளம்பெண்ணை 17 முறை கத்தியால் குத்திய காதலன்!!
பெங்களூருவில், தனியார் சொகுசு ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து இளம்பெண்ணுடன் தங்கியிருந்த காதலன், தனது கள்ளக்காதலி,
தகாத உறவுக்கு தொடர்ந்து சம்மதிக்காததால் ஆத்திரத்தில் 17 முறை கத்தியால் குத்திக் கொலைச் செய்த சம்பவம் பெரும்...
தேனிலவு கொலையை தொடர்ந்து முக்கோண காதல் கொலை ஃப்ரீசரில் சடலம்…..!!
தேனிலவு சென்ற போது மேகலாயாவில் கணவரை கொன்ற வழக்கில் மனைவி, அவரது காதலர் மற்றும் கூட்டாளிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவை உலுக்கிய இந்த அதிர்ச்சி சம்பவம் முழுவதுமாக அடங்குவதற்குள், அண்டை...
“நான் SINGLE தான் லவ் பண்ணலாமா” – மாணவியை ஏமாற்றிய காதலன்.. காட்டில் இருந்த சடலம்.. காட்டிக் கொடுத்த...
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் ஆழ்துளை கிணறு தோண்டும் வேலை செய்து வருகிறார்.
அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலைக்கு சென்ற...
கென்யா நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்!!
இந்தியாவில், தங்கள் பிள்ளைகள் விடுமுறைக்கு வருவார்கள் என பெற்றோர் காத்திருக்க, அவர்களில் இரண்டுபேர் சுற்றுலா சென்ற இடத்தில் விபத்தில் பலியானதால் அவர்களுடைய குடும்பங்கள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளன.
கத்தாரில் ஆறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கேரளாவைச் சேர்ந்த...
10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை கணவனிடம் இருந்து பிரிக்க எண்ணி உலகத்தை விட்டுப் பிரித்த கொடூரம்!!
கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவை சேர்ந்தவர் 39 வயதான ரகு. இவரது மனைவி 36 வயதான சுவேதா இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகும் நிலையில், 6 வயது பெண் குழந்தை உள்ளது.
திருமணமான தொடக்கத்திலிருந்தே...