மண் சுவர் இடிந்து விழுந்து நர்சிங் கல்லூரி மாணவி பலி!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரம் கிராமத்தில் வீரமணி குடும்பத்திடம் நிகழ்ந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வீரமணி மகள் பவானி (17), சிவகாசியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து...
திருமணத்திற்கு மறுப்பு : அண்ணியாரின் செயலால் அதிர்ந்த குடும்பம்!!
தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம் காட்டியதால், ஆத்திரம் அடைந்த அண்ணி கொழுந்தனின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...
மட்டன் குழம்புல வயாகரா.. வெறி அடங்காமல் கணவனை கொன்ற மனைவி!!
மட்டன் குழம்பில் வயாக்ரா மாத்திரை கலந்து கொடுத்து கணவனைக் கொலை செய்ய முயன்ற நிலையில், அந்த முயற்சி தோல்வியடைந்ததால்,
மதுவில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைக் கலந்து கொடுத்து, மயங்கிய கணவனை தூக்கில் தொங்கவிட்டு...
நிறைமாத கர்ப்பிணி மருமகளை வெட்டி கொன்ற மாமனார் : தலை தீபாவளியில் கொடூரம்!!
தலைதீபாவளி சமயத்தில், நிறைமாத கர்ப்பிணியான மருமகளை வீட்டில் யாரும் இல்லாத போது, அத்துமீறி ஆக்ரோஷமாக நுழைந்து மாமனாரே ஜாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட மகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெட்டிக் கொன்ற சம்பவம்...
தீபாவளி நாளில் சோகம் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து 6 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பு!!
நாடு முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின் இரவில் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக மகராஷ்டிரா மாநிலம் நவி மும்பை வாஷி பகுதியில், செக்டர்–14ல் அமைந்துள்ள ‘ராஹேஜா ரெசிடென்சி’ வீட்டுவசதி வளாகத்தில்...
இரண்டு மகன்களுடன் தாயும் கிணற்றில் குதித்து விபரீத முடிவு!!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஏற்பட்ட துர்தர சம்பவத்தில், குடும்பத் தகராறு காரணமாக வெங்கடேசன் (40) என்பவரின் மனைவி கெளரி (35) மற்றும் அவர்களுடைய இரண்டு மகன்கள் கிஷோா் (5), தேவோஷ் (4)...
மகனுக்கு புதிய வாழ்வு கொடுத்த தாய் : வியக்க வைக்கும் தாயின் பாசம்!!
சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 72 வயதான மூத்த பெண்மணி...
அவரு திருந்த மாட்டாரு.. உருக்கமான கடிதம் எழுதி விட்டு, இரட்டை குழந்தைகளைக் கொன்று தாய் விபரீத முடிவு!!
அவரு திருந்த மாட்டாரும்மா.. என்று தாய்க்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, தனது இரட்டைக் குழந்தைகளையும் கொன்றுவிட்டு சாய் லட்சுமி தானும் தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளார்.
ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சாய்...
மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற ஒருதலைக் காதலன் : பட்டப்பகலில் பயங்கரம்!!
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் பகுதியில் கோபால், வரலட்சுமி தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர்.
கோபாலின் சொந்த ஊர் தமிழகத்தின் வேலுார்...
ஆட்டோ கவிழ்ந்து தந்தை கண்முன்னே மகள் துடிதுடித்து பலியான சோகம்!!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தில்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு 9 வயதான மகள் கிரேசிகா மற்றும் 7 வயதான மகன் லிதன் ராம் என...
















