Sunday, July 12, 2026

இந்திய செய்திகள்

காரின் பானெட்ல் வைத்து இழுத்து செல்லப்பட்ட நபர்: வாக்குவாதத்தால் இளைஞர் செய்த செயல்!!

0
லாரி டிரைவர்.... உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில், கார் ஓட்டி வந்த இளைஞர் ஒருவர், அவருடன் சண்டை போட்ட நபரை காரின் பானெட்ல் (bonnet) வைத்து இழுத்து சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. லக்னோ-கான்பூர்...

தாய் மற்றும் 9 மாத கு.ழ.ந்தை ம.ர்.மமான மு.றையில் ம.ரணம்: தி.டு.க்கிடும் தகவல்!!

0
சண்முகப்பிரியா... மதுரையில் தாய் மற்றும் 9 மாத கு.ழந்தை ம.ர்மமான முறையில் உ.யி.ரிழந்த ச.ம்.பவம் தொடர்பாக போ.லீசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர். முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் அருளானந்தம்-சண்முகப்பிரியா ஆகியோர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதல்...

மர்மமான முறையில் இறந்து கி்டந்த முக்கிய பிரபலம்: பதற வைக்கும் பின்னணி சம்பவம்!!

0
அனன்யா குமாரி அலெக்ஸ்... கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அனன்யா குமாரி அலெக்ஸ். திருநங்கையான இவர் கேரளாவில் LGBTQ+ பிரிவினர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். மேலும், ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்து பலரை கவர்ந்தவர்....

கொரோனாவுக்கு பயந்து 15 மாதம் வீட்டிலேயே அடைந்த பெண்கள்: மீட்ட ஊர் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
பென்னி... கொரோனா வைரஸுக்கு பயந்து பெண் ஒருவர் 15 மாதமாக வீட்டை விட்டு வெளியே வராமல் உடல் மெலிந்து மீட்கப்பட்ட சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் கதலி கிராமத்தைச் சேர்ந்தவர்...

கடவுளே என் அப்பா சீக்கிரம் நாடு திரும்பவேண்டும் : ஒரு குழந்தையின் பிரார்த்தனை!!

0
குழந்தையின் பிரார்த்தனை.. இந்தியா சென்றுள்ள தன் தந்தை சீக்கிரம் நாடு திரும்பவேண்டும் என தினமும் அப்பாவின் புகைப்படம் முன் நின்று பிரார்த்தனை செய்கிறாள் ஒரு கனேடிய குழந்தை. கால்கரியில் வாழும் Suruchi Jaitleyயின் கணவரான Divesh,...

த.காத உ.றவின் மோகத்தால் கைவிட்ட கணவன் : மாமனாரால் மருமகளுக்கு அரங்கேறிய கொடூர செயல் !!

0
சுப்பிரமணி... மனைவி கொடுத்த 40சவரன் நகை, 4லட்சம் பணத்தை வைத்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வந்த சேதுமாதவன், கடையில் வேலை பார்த்து வரும் பெண்ணோடு த.கா.த உ.றவில் இருந்ததாக கூறப்படுகிறது. அத்தோடு, தந்தை சுப்பிரமணி மூலம் மனைவி...

வி.வா.கரத்து கேட்டு வந்த பெ.ண்ணை வ.ழக்கறிஞர் செய்த செயல்: ம.னமுடைந்த பெண் எடுத்த அ.திரடி முடிவு!!

0
மணவாளநகர்... திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் வி.வா.கரத்து பெறுவதற்காக அதேப் பகுதியைச் சேர்ந்த வ.ழ.க்கறிஞர் டார்ஜன்...

மனநலம் பாதிக்கப்பட்ட மகள்களால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்!!

0
உஷா... நெல்லை கேடிசி நகர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகள்களால் தாய் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நெல்லை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை கேடிசி...

சொத்து த.கராறில் தந்தையை அ.ரி.வாளால் வெ.ட்டிய மகன்: குடும்பமே கட்டையால் தா.க்.கி கொள்ளும் ப.ரபரப்பு ச.ம்பவம்!!

0
திண்டுக்கல்.... நத்தம் அருகே சொத்து த.க.ராறில் தந்தையை மகன் அ.ரி.வாளால் வெ.ட்.டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே சொத்து த.க.ராறில் பெற்றோர் மற்றும் சகோதரனை அ.ரி.வா.ளால் வெ.ட்.டிய வாலிபரை போலீசார்...

உயிர் தோழியால் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

0
நாகேஸ்வரி... தமிழகத்தில் திருமணமான இரண்டே மாதத்தில் புதுப்பெண் உயிரை மாய்த்து கொண்டதன் அ.திர்ச்சி பின்னணி வெளிவந்துள்ளது. சென்னை ஆவடியை சேர்ந்தவர் மணிகண்டன் (27) இவர் ஹொட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர்...