Monday, June 29, 2026

இந்திய செய்திகள்

வறுகடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு : போலீசார் தீவிர விசாரணை!!

0
வறுகடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்த சம்பவம்...

முகம் சிதைந்த நிலையில் நிர்வாணமாக கிடந்த பெண்ணின் சடலம்!!

0
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று வழக்கம்போல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கால்நடைகளை மேய்க்க சென்றனர். அப்போது, ​​முகம் சிதைந்த நிலையில் மறைவான இடத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக...

வீடு புகுந்து பெண் போலீஸ் வெட்டிக் கொலை.. தடுக்க வந்த மாமனாருக்கும் அரிவாள்வெட்டு!!

0
விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பெண் போலீசாரை வீடு புகுந்து வெறித்தனமாக கணவன் வெட்டிக் கொன்ற சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தடுக்க வந்த மாமனாரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து கணவன் தப்பிச் சென்றுள்ளார். கேரள...

பரோட்டாவால் பறிபோன கல்லூரி மாணவனின் உயிர்!!

0
பரோட்டா வாங்கித் தராததால் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நெரிஞ்ப்பேட்டையைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி லக்கேஸ்வரி. இவர்களது...

300வது திருட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் : திருடனை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!!

0
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு இணையதள வசதியை ஏற்படுத்த பூமிக்கு அடியில் ஃபைபர் கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன. கம்பிகளுக்கு இணைப்பு வழங்க பல்வேறு இடங்களில் மின் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 5...

கணவன், ஒரு வயது மகனை ஏரிக்கரையில் புதைத்த ராணிப்பேட்டை தீபிகா : வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனை!!

0
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக கருதி தனது கணவர் மற்றும் ஒரு வயது மகனை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக தீபிகா என்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையோடு, கூடுதலாக...

ஒரே ஊசி தான்.. திருச்சி ஆட்டோ குணாவை தீர்த்துக்கட்டிய திருநங்கைகள்.. வாசலில் காவல் காத்த மனைவி!!

0
திருச்சி சஞ்சீவி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குணசேகரனை சினிமா பாணியில் ஊசி மூலம் காற்றை செலுத்தி தீர்த்துக்கட்டியிருக்கிறது திருநங்கைகள் அடங்கிய கும்பல். இந்த சம்பவத்திற்கு அவரது மனைவி வாசலில் காவல் காத்ததுதான் பெரிய...

காதல் மயக்கத்தில் பறிபோன வாழ்க்கை : 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய இன்ஸ்டாகிராம் சிறுவனுக்கு வலை!!

0
இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் ஏற்பட்ட நட்பு காரணமாக மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெருங்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரு மகன், 2 மகள்கள். இதில் மகன், கடந்த 3 மாதத்துக்கு...

மாப்பிள்ளை 10வது பெயில்.. கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணபெண்!!

0
மாப்பிள்ளை 10வது பெயில் எனத் தெரிந்ததும் திருமணத்தை நிறுத்தியுள்ளார் மணப்பெண். உத்தரபிரதேச மாநிலத்தில் மணமகன் தன்னை விட கல்வியறிவு குறைவாக இருப்பதாக கூறி மணமகள் தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார். சுல்தான்பூர் மாவட்டத்தில் 28...

நண்பரின் திருமணத்தில் பரிசைக் கொடுத்ததும் மயங்கி சரிந்து இளைஞன் பலி!!

0
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், தனது நண்பரின் திருமணத்தில் கலந்துக் கொண்ட இளைஞர் ஒருவர் மணமேடையில் நண்பருக்கு திருமணப் பரிசை அளிக்கும் போது மேடையிலேயே மயங்கி சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும்...