கள்ளக்காதலை கண்டித்த மாமியார்… ஆத்திரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் செய்த கொடூரம்!!
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே என்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தியும், பண்ருட்டி பாலூரைச் சேர்ந்த ஸ்வேதாவும் கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் கணவர் கருணாகரன் பணி நிமித்தமாக...
நீண்டநேர உடற்பயிற்சி… குளிக்கும்போது மூக்கில் ரத்தம் வழிந்து இறந்த நபர்!!
தமிழக மாவட்டம் சேலத்தில் உடற்பயிற்சிகூட உரிமையாளர், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உடற்பயிற்சிகூடம் வைத்து நடத்தி வந்தவர் மகாதீர் முகமது. 35...
திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு… பழம் கொடுக்க வந்தபோது யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!!
திருச்செந்தூர் கோயிலில் உள்ள தெய்வானை யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். முருகப்பெருமானின் இரண்டாம் படை...
பேக்கரி ஓவனுக்குள் உடல் கருகி உயிரிழந்த இந்திய இளம்பெண் : கொலையா? பொலிசார் தகவல்!!
கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் பேக்கரி ஓவனுக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்த விடயத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கனடாவுக்கு புலம்பெயர்ந்த குர்சிம்ரன் கௌர் (Gursimran Kaur, 19) என்னும்...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார் : மருமகள் செய்த கொடூரம்!!
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மாமியாரை ஆண் நண்பருடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்த மருமகள் போலீசாரிடம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த...
புதுமண தம்பதி உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழப்பு!!
திருமணத்திற்கு திரண்டிருந்த மொத்த உறவினர்கள் கூட்டமும் சோகத்தில் கதறுகின்றனர்.
அத்தனை சந்தோஷமாக திருமணம் செய்து வைத்து அடுத்த நாளே புதுமண தம்பதியர் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூரில்...
மாமல்லபுரம் கடலில் ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் மாயம் : தேடும் பணி தீவிரம்!!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 கல்லூரி மாணவர்களைப் போலீசார் தேடி வருகினறனர்.
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ் கேசவ்...
விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை : 3 மாணவிகள் துன்புறுத்தியது அம்பலம்!!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட நர்சிங் மாணவி அம்முவின் வழக்கில் திடீர் திருப்பமாக 3 மாணவிகள், மாணவி அம்முவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாக மாணவி அம்முவின் குடும்பத்தினர் புகார்...
இறுதிச் சடங்குகளை நடத்திய மறுநாளில் இறந்ததாக கருதப்பட்ட நபர் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!!
இறுதி சடங்குகளை நடத்திய மறுநாளில் இறந்ததகாக கருதப்பட்ட நபர் உயிருடன் திரும்பி வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத்தில் உள்ள நரோடா பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் சுதார் (43). மனநலம்...
கட்டிப்பிடித்து.. முத்தமிட்டு மரத்துடன் டேட்டிங்.. இளம்பெண்ணின் வைரல் வீடியோ!!
பொதுவாக உலகம் முழுவதுமே தற்போது டேட்டிங் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. தவளைகள் முதல் நாய்கள் வரை அசாதாரண கூட்டாளிகளை திருமணம் செய்யும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் சமீபத்திய வைரல்...
















