பூட்டை உடைத்து ஒரு லட்சம் தி.ரு.டி.ய 17 வயது சிறுவன்! பின்னர் நடந்தது என்ன?
சிறுவன்...........
விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் இளந்திருமாறன் என்பவர் தனியார் விவசாய இடுபொருள் நிறுவனம் நடத்தி வருகின்றார். கடந்த 15 ஆம் தேதி நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற அவர் அதிகாலை நிறுவனத்தை திறக்க...
ஆம்புலன்ஸ் இல்லாததால் நேர்ந்த கொ.டுமை! சோகத்தில் குடும்பத்தினர்!!
சசிகுமார்.............
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (14). இவரது தந்தை ஜெயராமன் கூலித் தொழில் செய்து வரும் நிலையில், பள்ளி படித்து வரும் இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக...
திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய இளைஞர் : பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!!
சத்தியமூர்த்தி............
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான இளம்பெண். இவரும் ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இளம்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தைக்...
கணவனுக்கும் மகனுக்கும் இடையிலான ச.ண்டையில் மனைவிக்கு ஏற்பட்ட அவலம் !!
ரெங்கசாமி..............
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி, வெளிநாட்டில் வேலை செ.ய்.து.விட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய ரெங்கசாமியிடம் நெல் அறுவடை...
தன்னிடம் தவறாக நடக்க முயன்ற கொழுந்தனார்: தன்னை காப்பாற்ற அண்ணி செய்த செயல்.. நடந்த பரபரப்பு சம்பவம்!!
பராசக்தி............
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தன்னிடம் த.கா.த முறையில் நடந்து கொ.ள்.ள முயன்ற கொ.ழுந்தனாரை, வெ.ட்.டி.க் கொ.ன்.ற.தாக அண்ணியிடம் போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.
தளவநாயக்கன் பேட்டையை சேர்ந்தவர்கள் செல்வம் - பராசக்தி தம்பதி....
தாயின் அஸ்தியுடன் விமானத்தில் திரும்பிய 10 மாத ஆண் குழந்தை..! நடந்தது என்ன?
பாரதி.................
தாயார் இறந்ததை அறியாவயதில் தாயின் அஸ்தியுடன் தாயகம் திரும்பிய குழந்தை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலவன் இவரது மனைவி பாரதி இந்த தம்பதியருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்த நிலையில் சிறுநீரக கோளாறால்...
கார் மீது லாரி மோதி ப.ய.ங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு ஏற்பட்ட பரிதாபம்!!
அகமதாபாத்......................
குஜராத்தில் இன்று ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் ப.லி.யான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் தாராபூர் நெடுஞ்சாலையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் ஒரே...
இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய பிழையை கண்டுபிடித்த மாணவருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்!!
இன்ஸ்டாகிராமில்.......................
இன்ஸ்டாகிராமில் உள்ள பிழையை சுட்டிக்காட்டியதற்காக பொறியியல் மாணவர் ஒருவருக்கு பேஸ்புக் நிறுவனம் ரூ.22 லட்சம் பரிசு கொடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூரைச் சேர்ந்தவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர். இவர் கணினி மொழிகளான சி++ மற்றும்...
இன்றைய ராசிபலன் (18-06-2021) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்...................
மேஷம்
மேஷம்: எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி...
மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்து டைவ் அ.டி.த்த கார்! ப.ர.பரப்பு வீடியோ காட்சி!
கன்னியாகுமரி........
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, மேம்பாலம் ஒன்றில் சைலோ கார் ஒன்று முன்னே சென்ற காரை முந்திச்சென்றுள்ளது.
அப்போது எதிரே ஒரு கார் வந்து கொண்டிருந்த நிலையில், அந்த கார் மீது இடிக்காமல் இருப்பதற்காக...
















