கணவன் மரணமடைந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த மனைவி : அனாதையான 3 பிள்ளைகளின் நிலை!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அடுத்தடுத்து உ.யிரிழந்த நிலையில் அவர்களின் 3 பிள்ளைகள் அனாதையாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் அண்ணாநகர் கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி (57). பேரணாம்பட்டு அரசு...
நடுவீதியில் இளம்பெண்ணுக்கு அரங்கேறிய ப.ரி.தாபம்!!
ஈரோடு.......
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜியாவுல்லா. இவர் மாதம்பாளையம் சாலையில் தனது மொபட்டில், மனைவி ஹாஜிரா உடன் சென்று கொண்டிருந்தபோது பின்னால் சென்ற கார் ஒன்று...
சாலையில் ஆடையின்றி நடந்துச்சென்ற மர்ம உருவம்! ஏலியனா.. பேய்யா? கமெராவில் சிக்கிய திடுக்கிட வைக்கும் காட்சி!!
இந்தியாவில்..
இந்தியாவில் சாலையில் மனிதனைப் போன்ற உருவம் நி.ர்.வா.ண.மா.க நடந்துச் செல்லும் காட்சி இணையத்தில் வெளியாகி ப.ரப.ரப்பை ஏ.ற்.படுத்தியது. இந்நியாவில் ஜார்கண்ட மாநிலத்தின் Hazaribagh-ல் இச்சம்பவம் நடந்துள்ளது.
வீடியோவில், இருண்ட சாலையில் பைக்கில் செல்லும் நபர்கள்,...
டிரான்ஸ்பார்மர் மீது ஏறி காவலாளி த.ற்.கொ.லை : நெஞ்சை பதை பதைக்க வைக்கும் காட்சி!!
காவலாளி.............
டிரான்ஸ்பார்மர் மீது ஏறி அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி த.ற்.கொ.லை செ.ய்.த வீடியோ வெளியாகி நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மலக்பேட் பகுதியை சேர்ந்தவர் அக்பர். அதே பகுதியில் உள்ள...
கனடாவில் இந்திய வம்சாவளி இளம் மருத்துவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு!! நடந்தது என்ன?
ரித்திகா கோயல்…
ரொறன்ரோ பல்கலைக்கழக மருத்துவரும், ஆசிரியருமான இந்திய வம்சாவளி மருத்துவரான ரித்திகா கோயல் யூதர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதாக கூறி அவர் மீது கடும் நடவடிக்கை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இவர் யூதர்களுக்கு எதிராக...
திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!! கைப்பட எழுதியிருந்த கடிதம்!! நடந்தது...
இந்தியாவில்...
இந்தியாவில் திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் மருத்துவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்னாவை சேர்ந்தவர் பிரஞ்சல் கோல் (24). இவர் பெண் மருத்துவர் ஆவார்.
இவருக்கும் தயனேஷ்வர் என்ற இளைஞருக்கும்...
திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்ந்த திரைப்பட பெண் டப்பிங் கலைஞர், ஆண் நண்பருக்கு அரங்கேறிய சோகம்!!
கேரளாவில்..
கேரளாவில் திரைப்பட பெண் டப்பிங் கலைஞரும், அவரின் ஆண் நண்பரும் வீட்டில் ச.டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் ரூபி பாபு (35). இவர் ஏராளமான மலையாள படங்களுக்கு டப்பிங்...
தாய் மற்றும் தந்தையை 2 நாள் இடைவெளியில் அடுத்தடுத்து இழந்த இளம் பிள்ளைகள் : பின் நேர்ந்த விபரீதம்!!
தமிழகத்தில்…
தமிழகத்தில் கொரோனாவுக்கு பெற்றோரையும், பாட்டியையும் இழந்து இரண்டு சிறுவர்கள் தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் தன்ராஜ் (45).
மருந்து கடை உரிமையாளர். இவருடைய மனைவி ஜெயந்தி (40). இவர்களுடைய...
கன மழை… சேற்றில் சிக்கிய இளைஞர்: தேடிச் சென்றவர்கள் கண்ட பதபதைக்க வைக்கும் காட்சி!!
இந்திய..................
இந்திய மாநிலம் கேரளாவில் கன மழையை தொடர்ந்து இரவில் சேற்றில் சிக்கிய இளைஞர் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் குடும்பத்தினரை உலுக்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல்கைமா மாகாணத்தில் சாரதியாக பணியாற்றி வருபவர் 34 வயதான...
வீதி வரை கொரோனா… காடு வரை பிள்ளை… கடைசிவரை லஞ்சம்… சடலத்தை தகனம் செய்ய இயலாத அவல நிலை.!
ஈரோட்டில்...........
ஈரோட்டில் அரசு சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த, ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியரின் சடலத்தை பாதுகாப்பாக பேக்கிங் செய்து கொடுப்பதற்கும், அதனை ஆம்புலன்சில் எடுத்துச் செல்வதற்கும், தகனம் செய்வதற்கும் தனித்...
















