Thursday, July 9, 2026

இந்திய செய்திகள்

சிதைந்து போன அழகிய குடும்பம் .. அடுத்தடுத்து உயிரிழந்த கணவன், மாமியார், மாமனார் : அதிர்ச்சியில் இளம் மனைவி!!

0
இந்தியாவின்… இந்தியாவின் கேரளாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த குடும்பம் கொரோனா பெருந்தொற்றால் நிலைகுலைந்து போயுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியை சேர்ந்த சினி ஐசக் என்ற பெண்ணின் குடும்பம் ஒரு மாதத்துக்கு முன்னர் வரை...

செவிலியர் வேலையை உதறிவிட்டு கணவருடன் சேர்ந்து இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யும் பெண்!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் தனது செவிலியர் வேலையை உதறிதள்ளிவிட்டு கணவருடன் சேர்ந்து கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்து வரும் பெண்ணின் செயல் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் ஸ்மிதா (37). இவர் கொல்கத்தாவில் உள்ள...

குதிரையின் இறுதிச்சடங்கில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் : கொரோனா ஊரடங்கில் பரபரப்பு சம்பவம்!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் குதிரை ஒன்றின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் பல ஊர்களில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக மக்கள்...

கொரோனா பொதுமுடக்கத்தில் ஹாயாக ஊர் சுற்றிய இளைஞர்… மாலை போட்டு ஆரத்தி எடுத்த போலீசார்!!

0
கொரோனா.. கரோனா இரண்டாம் அலை மிகவும் தீ.விரமான பா.திப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் கரோனா மூன்றாவது...

தாயின் உயிரை பறித்த கொரோனா… அனாதையான 3 சிறுவர்கள்..!

0
திருநெல்வேலி......... திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அடுத்த துத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெபமாணிக்கராஜ் - ஞானம் மரிய செல்வி தம்பதியினருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஸ்டீபன் ராஜ், தர்மராஜ், செல்வின் ஆகிய...

சோதனைச்சாவடியில் பைக்கை நிறுத்தாமல் சென்ற இளைஞர் : மனதை ரணமாக்கிய காட்சி!!

0
தெலுங்கானா............ மஞ்செரியல் மாவட்டத்தில் சோதனைச்சாவடி தடுப்பு கேட்டை கடந்த அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோ.தி சம்பவ இடத்திலே ஒருவர் ப.லி.யான ச.ம்.பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள தபாலபூர் சோதனைச்சாவடியில்...

வெளியே சுற்றிய நபரை அ.டி.த்து இ.ழு.த்து சென்று வலுக்கட்டாய கொரோனா பரிசோதனை : அதிர்ச்சி காட்சி!!

0
கர்நாடக.......... கொரோனா தொற்று பீதி ஏற்படுத்தி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் வெளியில் தேவையில்லாமல் சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து...

இந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை : நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கிராமம் : எப்படி...

0
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அங்கிருக்கும் கிராமம் ஒன்றில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்....

4 வயது மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு : நடந்தது என்ன?

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் 4 வயது கு.ழந்தைக்கு தாய் வி.ஷ.ம் கொடுத்துவிட்டு, தானும் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது. திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருக்கு ராஜன்...

நடுவானில் வெகு விமர்சியாக நடந்த தமிழனின் திருமணம்…வைரலான வீடியோவால் விமான ஊழியர்களுக்கு நேர்ந்த கதி!

0
நடுவானில்... இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விமானத்தின் நடுவானில் திருமணம் செய்து கொண்ட தம்பதியரால், விமான ஊழியர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின், மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ராகேஷ் மற்றும் தீக்க்ஷு, தம்பதியினர் கடந்த இரு...