Thursday, July 9, 2026

இந்திய செய்திகள்

உயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..!

0
ஆம்புலன்ஸ்........ ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அண்மையில் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. ஆனால் சென்னையில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிக கட்டணத்தை தனியார்...

திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதி செய்த நெகிழ்ச்சி செயல் : குவியும் வாழ்த்துகள்!!

0
தமிழகத்தில்… தமிழகத்தில் திருமணம் முடிந்த கையோடு, புதுமணத் தம்பதியினர் அமைச்சரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த சம்பவம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியைச் சேர்ந்தவர் ராஜி. இவருக்கு...

18 மணி நேரம் கிடந்த கணவனின் சடலம் : தனி ஆளாக மயானத்தில் தன் கையால் தகனம் செய்த...

0
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனாவால் உ.யிரிழந்த கணவரின் சடலத்தை தனி ஆளாக சுடுகாட்டில் வைத்து மனைவி தகனம் செய்த சம்பவம் மனதை உருக்கியுள்ளது. பீகாரை சேர்ந்தவர் ஹரிகாண்ட் ராய் (45). இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி...

12 வருட திருமண வாழ்க்கை…சந்தேக புத்தியால் மனைவியை வேவு பார்த்த கணவன் : இறுதியில் அரங்கேறிய சோகம்!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் மனைவியின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.த கணவன் சம்பவத்தில் பல தி.டுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். 42 வயதான இவர் வெள்ளிச்சந்தை பகுதியில் வாகனங்களுக்கு...

கொரானாவில் இருந்து மீண்ட இரட்டையர்கள் அடுத்தடுத்து நேர்ந்த விபரீதம்!!

0
இரட்டைச் சகோதரர்.......... உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இரட்டைச் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் நிகழும் ஆயிரக்கணக்கான மரணங்கள் சக நோயாளிகளையும்,...

திருப்பதியில் உஞ்சவிருத்தி செய்தவர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்!! அதிர்ச்சியில் மக்கள்!!

0
திருப்பதி............... திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயார் செய்யும் பணியில் சீனிவாசச்சாரி என்பவர் ஈடுபட்டு...

அக்கா கெஞ்சியதால் அவருடன் சேர்த்து தங்கையையும் திருமணம் செய்த இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

0
இந்தியாவில்.. இந்தியாவில் அக்காள் மற்றும் தங்கையை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொ.ண்.ட புதுமாப்பிள்ளை கை.து செ.ய்.யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் லலிதா (16). இவர்...

நம்பிக்கை தரும் புதிய கருவி..! கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி!!

0
ஆக்சிஜன் கருவி............ கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா ! அச்சம் தரும் புதிய உச்சம் ! - என தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, வைரஸ் தொற்று பாதிப்பு. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல்...

பிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்..! அசத்தல் ஆட்டோக்காரர்!!

0
ஆட்டோ............ இதுவரை பிரசவத்திற்கு மட்டுமே இலவசமாக அறியப்பட்ட ஆட்டோவை, ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்காக இலவச ஆம்புலன்ஸ் ஆக மாற்றி, சென்னை வியாசர்பாடி சட்டக்கல்லூரி மாணவர்கள் செய்து வரும் மனிதநேய சேவை குறித்து விவரிக்கின்றது இந்த...

ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் இந்தியப் வம்சாவளி பெண்!!

0
அரோரா அகங்க்ஷா.. ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான அரோரா அகங்க்ஷா போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது ஐ.நா-வின் பொதுச்செயலாளராக இருக்கும் அன்டோனியோ குட்டெர்ஸ், அரோராவுக்கு எதிராக மீண்டும் போட்டியிடுகின்றார். இந்தியாவின் ஹரியானா...