வருங்கால மனைவி வீட்டில் மீன்குழம்பு விருந்து! உண்ட மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்!!
அரியலூரில்...........
அரியலூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்த இளைஞர் அங்கு மீன் குழம்பு சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுத்த சிறிது நேரத்தில் மரணமடைந்தார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளா மாநிலம் இடுக்கி...
காலில் விழுந்து பட்டியலின மக்கள் மன்னிப்பு கேட்ட விவகாரம் : 2 பேர் அதிரடி கைது!!
விழுப்புரம்.............
திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் திருவிழா தொடர்பாக 3 முதியவர்களை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்ட விவகாரம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம்....
சுவர் இடிந்து விழுந்தது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!
மாணவன்.............
அருமனை அருகில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சட்டக்கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரோடு பகுதியில் டைலஸ் மற்றும் அவரது மனைவி மேரி ஜெசிந்தா வசித்து வருகின்றனர்....
ஆர்டர் செய்ததோ மவுத்வாஷ்…கிடைத்ததோ ரெட்மி நோட் 10 – இன்ப அதிர்ச்சியில் இளைஞர்!!
மவுத்வாஷ்..........
அமேசானில் கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு ரெட்மி செல்போன் டெலிவரி ஆன சுவாரஸ்ய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
லோகேஷ் தகா (lokesh daga) என்ற அந்த இளைஞர் கடந்த 10-ம் தேதி அமேசானில்...
முட்டைகளை நைசாக தி.ரு.டி வசமாக சி.க்கிய போலீஸ்காரர்-காவல் காக்க வேண்டியவரே களவாணியாக மாறிய காட்சி!!
சண்டிகரில்...........
சண்டிகரில் பட்டப்பகலில் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளைத் தி.ரு.டி.ய போ.லீ.ஸ்.கா.ரர் பணியிடை நீ.க்.கம் செ.ய்.ய.ப்.பட்டுள்ளார்.
பதேகார் சாஹிப் என்ற இடத்தில் தலைமைக் காவலர் பிரித்பால் சிங் என்பவர் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
சிறிது நேரத்தில்...
யார் சாமி இவரு…? மரத்துக்கு மேல கொரோனா குவாரண்டைன்..! அத்தனை அறிவாளியும் இங்க தான் வீடியோ காட்சி!
சிவா..
கொடிய விலங்கிற்கு பயந்தோ, வேட்டையாடுவதற்காகவோ இவர் மரம் ஏறவில்லை..! கொரோனாவுக்காக மரத்தில் ஏறி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் இந்த வில்லேஜ் விஞ்ஞானி சிவா..!
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் கொத்தனி கொண்டா கிராமத்தைச் சேர்ந்த 25...
புயல் மழையால் மக்கள் முடங்கினர் – கடலோர வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு!!
கேரள மாநிலம்...........
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள உப்பலா முசோடி எனுமிடத்தில் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுகிறது. கரையோரத்தில் இருந்த சில வீடுகள் இ.டி.ந்.து விழுந்தன.
திருவனந்தபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீ.ற்.றம்...
இந்தியாவில் கோவிட் தொற்றின் கோரத்தாண்டவம்! – கங்கை ஆற்றில் வீசப்படும் சடலங்கள்!!
இந்தியா.............
வடக்கு இந்தியாவின் இரண்டு எல்லை மாநிலங்களில் கங்கை ஆற்றின் கரையில் இருந்து டஜன் கணக்கான உடல்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலங்கள் கோவிட் -19...
தாயின் சடலத்தை மகனே தோளில் சுமந்த நடந்து சென்ற அவலம் : நெஞ்சை உருக்க வைக்கும் புகைப்படம்!!
இமாச்சல பிரதேசத்தில்..
இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவால் உ.யிரிழந்த தாயின் உ.டலை மகனே தோளில் சுமந்து சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. கான்கிரா மாவட்டத்தின் ரானிடால் பகுதியை சேர்ந்தவர் வீர் சிங். கடந்த 12ம் தேதி...
ஆக்ஸிஜன் உதவியுடன் இசையை ரசித்த வைரல் பெண் : பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!!
இந்தியாவில்..
மருத்துவரிடம் பாடலை இசைக்கும்படி கேட்டு படுக்கையில் அமர்ந்தபடியே கால்களை மட்டும் அசைத்து அதை ரசித்தபடியிருந்தார். இதனை வீடியோவாக எடுத்த மருத்துவர் அதனை தன் ட்விட்டர் பக்கத்தில், ‘இவர் மிகவும் வலிமையான பெண், ஒருபோதும்...
















