தனது டாக்டர் மனைவியை திட்டம் போட்டு கொலை செய்த டாக்டர் கணவர் : 6 மாதங்களுக்குப் பிறகு வெளிவந்த...
பெங்களூருவில் தனது மனைவியின் இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது கணவரும் மருத்துவருமான மகேந்திர ரெட்டி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஒரு பொது அறுவை சிகிச்சை...
மார்பகங்கில் 17 இடங்களில் கத்திக் குத்து அழகில் வசீகரித்த ஒரு நடிகையின் இரக்கமற்ற கொலை!!
தென்னிந்தியத் திரையுலகில், 1980-களின் தொடக்கத்தில், மலையாளம் மற்றும் தமிழில் மின்னும் நட்சத்திரமாகப் பிரகாசித்தவர் நடிகை ராணி பத்மினி.
அழகு, திறமை, மற்றும் துணிச்சலான கதாபாத்திரத் தேர்வுகளால் ரசிகர்களைக் கவர்ந்த அவர், தனது 24-வது வயதிலேயே...
வரதட்சனை கொடுக்க மறுத்த மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்!!
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஆலகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி(வயது 28). இவருக்கு, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த விஜய்(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது...
மருமகனை பிளான் போட்டு கொலை செய்த மாமனார்!!
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதுடைய ராமச்சந்திரன். இவர் பால் கரவை தொழில் செய்து வருகிறார்.
வழக்கம் போல கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன்...
“குழந்தையுடன் காதலனை தேடும் காதலி” – கர்ப்பமாக்கி விட்டு 2 வருடங்களாக தலைமறைவு!!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நத்தமாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயதுடைய பரமேஸ்வரி. இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
கல்லூரி படிப்பை முடித்த...
இளம்பெண்ணை கொடூரமாக அடித்தே கொன்ற கணவன்!!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா அருகே ஆனமங்காடு பகுதியை சேர்ந்த வைஷ்ணவி (26). கணவர் தீக் ஷித் (26) கொடூரமாக தாக்கியதில் வைஷ்ணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காடு...
“சொல்லிக் கொடுப்பது எதுவுமே புரியலை..” பொறியியல் கல்லூரி மாணவி விபரீத முடிவு!!
தெலுங்கானா மாநிலம் எல்கதுர்த்தி அருகே கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த கிருபாகர் என்பவரின் மகள் கீர்த்தனா (19), ஐதராபாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதல் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கி...
3 குழந்தைகளை கொன்றது ஏன்? கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம்!!
தஞ்சை அருகே 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன் என்று கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை-கோபாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார்...
இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் விபரீத முடிவு!!
நெல்லை அருகே குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே பருத்திக் குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்தையாவின்...
கிணற்றில் குதித்த பெண்ணை மீட்க முயன்றதில் தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் உயிரிழப்பு!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில் அர்ச்சனா (33) என்ற பெண் 80 அடி ஆழமான கிணற்றில் குதித்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும், கொட்டாரக்கரா தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு...
















