Friday, May 10, 2024

இந்திய செய்திகள்

6 வயது சிறுவனின் மர்ம மரணம்: யார் குற்றவாளி? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான உண்மை..!

0
தமிழகத்தில் 6 வயது சிறுவன் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் அவரது வளர்ப்பு தந்தையே குற்றவாளி என தெரியவந்துள்ளது. நாமக்கலின் பள்ளிபாளையம் அருகே உள்ள பூலக் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். பழ வியாபாரியான இவர்...

கொரோனாவோடு வெளிநாட்டிற்கு விமானத்தில் தப்பி ஓடிய இளம் பெண்! அதிகாரிகள் அதிர்ச்சி: எந்த நாட்டிற்கு தெரியுமா?

0
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண், சிறப்பு விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய சம்பவம் அதிகாரிகளுடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் ஆகி வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின்...

ராட்சத அலைகளுடன் ஊருக்குள் புகுந்த கடல்நீர்: சுனாமி என ஓட்டம்பிடித்த மக்கள்!!

0
கேரளாவில் கொச்சி அருகே ராட்சத அலைகளுடன் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொச்சியை அடுத்த கடற்கரைப்பகுதிகளான செல்லனம், வைப்பின், நாயாரம்பலம் மற்றும் எடவனக்காடு பகுதியில் நேற்று முன்தினம் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் இருந்தது. இந்நிலையில்...

இனிமேல் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
இந்திய தலைநகர் டெல்லிக்கு வரும் சர்வதேச பயணிகள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட ஏழு நாட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, ஒரு வாரம் வீட்டு தனிமைப்படுத்தல் செய்யப்படும். பயணிகள் தனிமைப்படுத்தலுக்குள்...

இலங்கைக்கு கடத்தவிருந்த விலை உயர்ந்த பொருள்? வெளிச்சத்துக்கு வந்த பல உண்மைகள்..!

0
ராமேஸ்வரத்திலிருந்து கள்ளத்தோணியில் இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற கும்பலை பொலிசார் கைது செய்தள்ளனர். கொரோனாவால் இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் 2,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரை வழியாக...

மனைவிக்கு குழந்தை பிறந்த 4 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட கணவன்! அதன்பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்

0
இந்தியாவில் மனைவி பெண் குழந்தை பெற்றெடுத்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் மனைவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அகர்டலாவை சேர்ந்தவர் பிரன் கோபிந்தா. இவர் மனைவி சுப்ரியா தாஸ். கர்ப்பமாக இருந்த...

7 தமிழர்கள் விடுதலை தொடர்பில் முடிவு எடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும்? உயர்நீதிமன்றம் அதிரடி!!

0
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தமிழர்கள் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார்,...

தாய் இறந்த 16 நாட்களிலேயே.. அடுத்தடுத்து உயிரிழந்த 5 மகன்கள்.. வெளியான சோக சம்பவம்!

0
ஜார்க்கண்ட் மாநிலம் டன்பெட் மாவட்டம் கட்ரஸ் பகுதியை சேர்ந்தவர் ராணி(88). இவருக்கு 6 மகன்கள் உள்ளனர். இதில் 5 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஒருவர் டெல்லியிலும் வசித்து வந்தனர். இதையடுத்து, மாத தொடக்கத்தில் டெல்லியில்...

தடையை மீறி பயன்படுத்தினால் கடும் தண்டனை..! 59 செயலிகளுக்கும் அதிரடி உத்தரவு போட்ட அரசு..!

0
கடந்த மாதம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அனைத்து 59 சீன செயலிகளையும், அரசின் உத்தரவை கடுமையாக மதிக்க அறிவுறுத்தியுள்ளது. இல்லையெனில் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அரசு எச்சரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின்...

தந்தையிடம் இருந்து தாயை காப்பாற்ற ஓடி வந்த மகன் மரணம்! பரிதாப சம்பவத்தின் பின்னணி!!

0
இந்தியாவில் குடி போதையில் இருந்த தந்தையின் தாக்குதலில் இருந்து தாயை காப்பாற்ற முயன்ற போது, அந்த தாயின் மகள் தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பலுசேரி...