Saturday, May 4, 2024

இந்திய செய்திகள்

வனப்பகுதிக்குள் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: கொலை செய்யப்பட்டது யார்? போலீசார் விசாரணை!!

0
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தீர்த்தமலை வனச்சரக பகுதியில் ஆந்திர பகுதியை சேர்ந்தவர்கள், மது அருந்துவது, சீட்டு விளையாடுவது, குடியாத்தம் பகுதியை சார்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது, கட்டப்பஞ்சாயத்து நடத்துவது போன்ற சமூக...

திருமண கனவில் மிதந்த மணமகன்..! தடுத்து நிறுத்திய காவல்துறை..!

0
உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் மணமகனும் அவரது தந்தையும் கொரோனா வைரஸுக்கு சாதகமாக பரிசோதித்ததைத் தொடர்ந்து திருமண ஊர்வலம் நிறுத்தப்பட்டது. திருமண ஊர்வலம் அமேதியில் உள்ள கம்ரௌலி கிராமத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பாரபங்கியில் உள்ள...

கணவர் குறித்த அதிர்ச்சி தகவலை உறவினரிடம் போனில் கூறிய இளம்பெண்!

0
இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இளம்தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்களின் ஒரு வயது குழந்தை அனாதையாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரின்ஸ்....

வெளிநாட்டில் கணவன் : சொந்த ஊரில் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
தமிழகத்தில் மகளுக்கு ஆசை, ஆசையாக திருமண ஏற்பாடு செய்து வந்த தாய், பணியின் போது இயந்திரத்தில் அவரின் கை சிக்கியதால் து ண்டாகி சிகிச்சை பெற்று வருவது பெரும் து யரத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை...

திருநங்கையை காதலித்து திருமணம் செய்ய நினைத்த இளைஞன் அவருடனே சேர்ந்து தற்கொலை!

0
திருநங்கையை காதலித்து திருமணம் செய்ய நினைத்த இளைஞன், இறுதியில் அவருடனே சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் திலீப்(26). இவருக்கு...

மர்ம சத்தத்துடன் வானிலிருந்து விழுந்த கல்!.. பேரதிர்ச்சியில் மக்கள்..!

0
ராஜஸ்தானில் பாரிய சத்தத்துடன் விண்கல் ஒன்று விழுந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ராஜஸ்தானின் சஞ்சோர் பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது, பலத்த வெடிச்சத்தம் போன்ற ஒலியுடன் அந்த பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும் அந்த...

கார் நிறுவன மேலாளரை அடித்து கொன்று ரூ.22 லட்சம் கொள்ளை: தேனியில் பரபரப்பு!!

0
தேனியில் பைபாஸ் சாலையில் தனியார் கார் நிறுவன மேலாளரை மர்ம நபர்கள் அடித்துக் கொன்று, ரூ.22 லட்சம் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி, பென்னிகுக் நகரில் குடியிருப்பவர் அழகர்சாமி மகன்...

திருமணம் முடிந்து 15 நாளில் ஏற்பட்ட அதிர்ச்சி… வீடு புகுந்து பெண்ணை கடத்திச் சென்ற பெற்றோர்!

0
திருமணம் முடிந்து 15 நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில், கணவர் வீட்டிலிருந்து பெண்ணை மர்ம நபர்கள் மூலம் பெண்ணின் பெற்றோர்கள் கடத்திச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை இடையர்பாளையம் லூனா நகர், வித்யா காலனியில்...

தனது 2 குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய இளம்ஜோடி! வெளியான பகீர் சம்பவம்!

0
புனே சுஹ்சாகர் பகுதியில் வசித்து வந்தவர் அதுல் ஷிண்டே. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு ருக்வித் என்ற ஆறு வயது மகனும், அந்தரா என்ற மூன்று வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதுல்...

பாட்டிலுக்குள் கருநாக பாம்பு..! குஞ்சு பொரிக்கப்பட்ட 10 கருநாக பாம்பு முட்டைகள்..! கேரளப் பெண் உத்ரா கொலை வழக்கில்...

0
பாம்பை விட்டு மனைவியை கொலை செய்தவழக்கில் போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா என்ற பெண்ணிற்கும் சூரஜ் என்பவருக்கும் திருமணம் முடிந்தநிலையில் உத்ராவை...