Sunday, May 5, 2024

இந்திய செய்திகள்

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினரானது இந்தியா!

0
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நாவின் பொதுச் சபையில் 184 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆண்டுக் காலத்துக்கு ஐ.நா பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே...

காதலுக்கு அழகு முக்கியம் இல்லை..! நிரூபித்துக் காட்டிய ஈரோடு பிரவீணா..!

0
மாற்றுச் சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் ஆணவக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக இளம்பெண் ஒருவர் போலீசில் தஞ்சம் அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டம் சோளகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்த பிரவீணா என்பவர்...

சீனப் பொருட்களை புறக்கணிக்க இந்திய பிரபலங்களுக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

0
சீன பொருட்களை புறக்கணிக்கும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் முடிவுக்கு இந்திய பிரபலங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா - சீனா இடையே கடந்த சில நாட்களாக எல்லைப்...

ஓடும் பேருந்தில் குழந்தையோடு இருந்த தாய்க்கு நடந்த துயரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
இந்தியாவில் ஓ டும் பே ருந்தில், பெ ண் ஒ ருவர் பா லி ய ல் வ ன் கொ டு மை செ ய்யப்பட்ட ச ம்பவம் பெ ரும்...

திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்லும் போது வாந்தி வருவதாக கூறிய புதுப்பெண்! கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
இந்தியாவில் திருமணமான பின்னர் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த புதுமணப்பெண் திடீரென கீழே இறங்கி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத். இவர் மகள்...

சீன எல்லைக்குள் நுழைந்து பேயாட்டம் ஆடிய இந்திய ராணுவம்..! 3 நாட்களில் 300 சீன வீரர்களை கொன்று குவித்த...

0
இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் நிலை ஏற்பட்டதை அடுத்து பேச்சுவார்த்தைக்கு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ள நிலையில் 1967ல் நடைபெற்ற போரில் சீன ராணுவத்தினர் 300 பேர் உயிரிழந்துள்ளதாக வரலாறு கூறுகின்றது. இந்திய, சீன...

288 இடங்களில் செக் போஸ்ட்..! டிரோன் கேமரா! சாலைகள் மூடல்! முடக்கப்பட்டது சென்னை!

0
சென்னையில் முழு ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில் ஒரு கோட்டை போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, 288 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். கடந்த மார்ச் 25-ம் தேதி...

வெறும் கையால் நாகப் பாம்பை பிடித்த இளைஞன்..! அடுத்த நொடி அரங்கேறிய பகீர் சம்பவம்!

0
கேரளாவில் வெறும் கையால் நாகப்பாம்பை பிடித்த இளைஞர் ஒருவரை பாம்பு கொத்தியதால் அவரது வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் சாஸ்தவட்டோம்...

15 நாட்களுக்கு முன்னர் தான் அப்பா ஆனார்..! குழந்தை முகத்தை கூட பார்க்கவில்லை..! கதறி அழும் ராணுவ வீரரின்...

0
பிறந்த கைக்குழந்தையை பார்க்காமலேயே ராணுவ வீரர் தன் இன்னுயிரை நாட்டுக்கு ஈந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய-சீன எல்லைப்பகுதியில் நடைபெற்ற அத்துமீறிய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பிறந்து 15 நாட்களே...

சீன நாட்டு படையினருடனான மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு.!!.

0
லடாக் கல்வான் எல்லைப் பகுதியில் சீன படையினருடன் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன படையினருடனான மோதலில் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்ததாக இந்திய இராணுவம்...