Sunday, June 2, 2024

இந்திய செய்திகள்

வலியால் கதறி அழுதேன் !! காவல் நிலையத்திற்குள் பெண்ணுக்கு நடந்த துயரம் !! தூத்துக்குடியில் மற்றொரு சோக சம்பவம்!!

0
தமிழகத்தில் வி சாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண், பல முறை அ டித்து உ தைத்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் சாந்தி....

தங்கையை காதலித்து திருமணம் செய்து விட்டு அவன் இப்படி செய்யலாமா? வாலிபரின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

0
தமிழகத்தில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வாலிபர், காதல் திருமணம் செய்து விட்டு, தங்கையுடன் வாழ மறுத்ததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பெருமாள்...

கணவர் இறந்த நிலையில் மாமானாரை திருமணம் செய்து கொண்ட 21 வயது மருமகள்! வெளியான காரணம்!

0
இந்தியாவில், கணவனை இழந்து 2 வருடங்களாக தனிமையில் வாடிய மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ஆர்த்தி சிங் (21) என்ற இளம்பெண்ணின் கணவர், கவுதம் சி்ங்...

2 பெண்களை வன்கொடுமை செய்த நபரிடம் பல லட்சம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் இவர் தான்! வெளியான...

0
இந்தியாவில் பெண் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான நபரிடம் 35 லட்சம் ரூபாய் லஞ்சம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்-மேற்கு மஹிலா காவல் நிலைய பொறுப்பாளராக இருப்பவர் ஸ்வேதா...

காதலித்து திருமணம் செய்தும் சந்தேகத்தால் சிதைந்த குடும்பம்! கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை!!

0
தமிழகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவனும் அடுத்த சில மணி நேரங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த...

சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாருக்கு சிறையில் தனி அறை: கைதிகள் நெருங்காத அளவிற்கு பாதுகாப்பு…!

0
மதுரை: சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களுக்கு மதுரை மத்திய சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறை கைதிகள் அவர்களை நெருங்காத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம்...

கணவனை விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு தயாரான இளம்பெண்! திருமணத்தன்று மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
இந்தியாவில் அழகு நிலையத்துக்கு சென்ற புதுப்பெண் மர்மநபரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோனு. இளம்பெண்ணான இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவர் மனைவி...

உண்மை அலசல்: உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜோதி வன்கொடுமை செய்யப்பட்டு கொலையா?

0
ஊரடங்கு காலத்தில் 1200+ கி.மீ தந்தையை சைக்கிளில் அழைத்து சென்ற ஜோதி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என காட்டுத்தீயாய் பரவி வரும் தகவல் உண்மையல்ல என தெரியவந்துள்ளது. ஜோதியின் தந்தை மோகன் பஸ்வான் குருகிராமில்...

இளம் வயது திருநங்கைகள் தான் குறி! ஆசை வார்த்தை கூறி சொகுசாக வாழ்ந்து வந்த இளைஞன்… அம்பலமான பகீர்...

0
தமிழகத்தில் திருநங்கைகளை குறிவைத்து ஏமாற்றி பண மோசடி செய்த நபர் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் திருநங்கை பிரியங்கா. இவருக்கும் புழல் பகுதியை சேர்ந்த முகமது உசேன் என்பவருக்கும்...

திருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன்! எவ்வளவுக்கு தெரியுமா? பகீர் பின்னணி!

0
பாகிஸ்தானில் திருமணமான ஒருநாளுக்கு பின்னர், கணவன், மனைவியை வேறொரு நபருக்கு விற்றுவிட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் Gujranwala பகுதியைச் சேர்ந்த உஸ்மான் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான ஒரு நாள்...