Monday, May 4, 2026

சொந்த அண்ணனை அடித்தே கொன்ற தம்பி சொன்ன அதிர்ச்சி காரணம்!!

0
கேரள மாநிலத்தில்.. கேரள மாநிலத்தில் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்ட அண்ணனை, சொந்த தம்பியே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே உள்ள முளையன் காவு பகுதியைச்...

பள்ளி கழிவறைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம் : கண்பார்வை பறிபோன சோகம்!!

0
சிறுமிக்கு.. மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த பழனி, மாற்று திறனாளியான அவர் இரண்டு கால்கள் செயலிழந்து வீட்டிலேயே உள்ள நிலையில் இவருடைய மனைவி கூலிவேலை சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண்...

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட தம்பி : தம்பிக்காக ரூ.46 கோடி திரட்டிய அக்கா உயிரிழப்பு!!

0
கேரளாவில்.. நோயால் பாதிக்கப்பட்டிருந்த தம்பிக்கு உதவி கேட்டு அண்மையில் வீடியோ வெளியிட்ட கேரள சிறுமி, அதே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வந்தவர் சிறுமி அப்ரா....

வீட்டு வேலைக்காரரை காதலித்து திருமணம் செய்துகொண்ட கோடீஸ்வர பெண் : ஆச்சரியமான காரணம்!!

0
பாகிஸ்தானில்.. பாகிஸ்தானில் வசதி படைத்த பணக்கார பெண்ணொருவர் தனது வீட்டில் வேலை செய்யும் நபரை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அவர்களின் சுவாரசியமான காதல் கதை குறித்து தெரியவந்துள்ளது. இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் நசியா. பணக்கார பெண்ணான...

காதலனுடன் சேர்ந்து வாழ மனைவி போட்ட ஸ்கெட்ச் : நடு காட்டில் மனைவியால் அரங்கேறிய பயங்கரம்!!

0
தெலுங்கானா.. கள்ளக்காதலன் மூலம் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. சமூகத்தில் பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது....

10 வருஷம் முன்னாடியே என்ன நாசம் செய்த தந்தை… சைகோவாக மாறிய தந்தை மீது மகள் எடுத்த அதிரடி...

0
அரியானா.. மகளுக்கு போதை மாத்திரை கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துவருவாதாக தந்தை மீது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அரியானா மாநிலம் பானிபட்டின் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள்...

108 முறை என்னுடன் உடலுறவு கொண்டால் பேய் ஓடிவிடும் : ஆசிரமத்தில் பெண்ணை அலறவிட்ட போலி சாமியார்!!

0
ராஜஸ்தான்..... ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தின் சாஞ்சோர் பகுதியில் உள்ள அர்வா ஜனிபுரா கிராமத்தில் அமைந்துள்ள ஆசிரமம் ஒன்று அமைந்துள்ளது. அங்குள்ள சாமியார் ஒருவர் 'கால் சர்ப் தோஷில்' இருந்து விடுபட, அதாவது பேய்...

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாய் : YOUTUBE மூலம் கண்டுபிடித்த மகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
மும்பையில்.. 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாயை ஒரு youtube மூலம் மகள் கண்டுபிடித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் ஹமிதா பானு. தனது குடும்ப வறுமை...

ஒரே ஒரு போஸில் ஒட்டு மொத்த இளசுகளையும் சாய்த்த பிரியங்கா மோகன்!!

0
பிரியங்கா மோகன்.. பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். முதல் படத்திலேயே தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை தனக்கான...

அந்த வீடியோவை கேட்ட ரசிகர்கள்… பொசுக்குன்னு ரிலீஸ் செய்த சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி!!

0
பிரியங்கா நல்காரி.. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்காரி. இந்த சீரியலில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அம்மணி. தினந்தோறும் புதுப்புது திருப்பங்களுடன் ஐந்து...