Sunday, March 15, 2026

6 வயது சிறுமியிடம் அத்துமீறிய நண்பனின் பிறப்புறுப்பை அறுத்து பழிவாங்கிய தந்தை!!

0
உத்தரப் பிரதேச மாநிலம் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 6 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த நண்பரின் பிறப்புறுப்பை அறுத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு தானும் த*கொலை செய்துகொண்டிருக்கிறார். உள்ளூர்...

ஆ.பா.ச.மா.க வீடியோ எடுத்து மிரட்டியதால் ‘யுபிஎஸ்சி’ மாணவரை தீர்த்து கட்டிய ‘லிவ்இன்’ காதலி!!

0
டெல்லியில் தீ விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட யூ.பி.எஸ்.சி. மாணவர், அவரது காதலியால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தலைநகர் டெல்லியின் திமர்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராம்கேஷ்...

மனைவி டார்ச்சர் தாங்கல.. 14வது மாடியில் இருந்து குதித்த சாப்ட்வேர் என்ஜினியர்!!

0
ஐதராபாத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான சாப்ட்வேர் பொறியாளர் ஒருவர், 14வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் ஹுசூர்நகர் பகுதியைச்...

இளம்பெண் மர்மமான முறையில் பாத்ரூமில் மரணம்.. தோழியிடம் போலீசார் விசாரணை!!

0
பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் குளியல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் தேவலாபுரா கிராமத்தைச் சேர்ந்த தேவராஜின் மகள்...

வீட்டை குப்பையாக்கிய கணவன் : சுத்தம் செய்யாததால் கழுத்தை அறுத்த ஆசிரியை!!

0
அமெரிக்காவில், வீட்டை சுத்தமாக வைக்காதது குறித்த தகராறு காரணமாக, இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியை தனது கணவனை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் சந்திரபிரபா (44) தம்பதிகள்,...

ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் குழந்தை கொலை : மனைவி சீரியஸ் : ரயிலில் பாய்ந்த கணவன்!!

0
சென்னை அண்ணாநகர் 18வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தவர் நவீன் கண்ணா (42). இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக பணியாற்றிவந்தார். இவரது மனைவி...

ஆற்றில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு!!

0
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே ஆற்றுக்கால்வாயில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் சென்ற இரு வாலிபர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. ராணிப்பேட்டை பனப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (21) மற்றும் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த அருண் (24)...

பல பெண்களுடன் சகவாசம் : திருமணமான காவலர் மீது மனைவி பரபரப்பு புகார்!!

0
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வசிக்கும் சந்தியா தேவி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவலர் ஆறுமுகத்தை திருமணம் செய்துள்ளார். ஆனாலும், திருமணத்திற்குப் பிறகு ஆறுமுகம் பல பெண்களுடன் தொலைபேசி மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களின்...

ஆசிரியைக்கு பாலியல் சீண்டல் பள்ளி தாளாளரும் மகனும் கைது!!

0
பள்ளி தாளாரும், அவரது மகனும் ஆசிரியைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராதிகா, கடந்த 13 ஆண்டுகளாக வீரா...

அதே மாணவியின் தந்தை என்னை கதற.. கதற.. புது புகார் கொடுத்த குற்றவாளியின் மனைவி!!

0
தில்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள தில்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது சமீபத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இருபது வயதான அந்த மாணவி, லட்சுமிபாய் கல்லூரிக்கு அருகில் ஒரு கூடுதல்...